கிரைம் நியூஸ்
சென்னையில் ஆண், பெண் மது விருந்துடன் சொகுசு விடுதி நடத்தி வந்த நடிகை மீது வழக்கு
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் ராதாகிருஷ்ணா அவென்யூ எல்.ஆர்.பார்ம் சாலையில் உள்ள சுகுனா கார்டனில் கடந்த சனிக்கிழமை இரவில் மது விருந்து நடந்துள்ளது.ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எ...
மேலும் படிக்க >>மனைவியை மருமகனுடன் சேர்ந்து வெட்டிக்கொன்றவர் கைது
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி வெப்பல்தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி ராஜலெட்சுமி (45). இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்தார். இவ...
மேலும் படிக்க >>அதிமுக ஒன்றிய செயலாளர்; சென்னையில் கைது!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் கல்யாண ஓடை பகுதியை சேர்ந்த துரை செந்தில். இவர் மதுக்கூர் ஒன்றிய அதிமுக செயலாளராக உள்ளார். இவரது மனைவி அமுதா மதுக்கூர் ஒன்றிய குழுத் தல...
மேலும் படிக்க >>டிஜிபிக்கு சவால் விடும் வகையில் கோழி அருள் வெளியிட்ட ஆடியோ
தென்காசி மாவட்டம், பங்களா சுரண்டை ஊரை சேர்ந்தவர் கோழி அருள். இவர் மீது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் கொலை சம்பவங்க...
மேலும் படிக்க >>ரூ.1 லட்சம் கட்டினால் ரூ.2 லட்சம்: மோசடி செய்து தப்பியோடிய பெண்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், காஞ்சிபுரம் மாவட்டம், பச்சப்பட்டி பெரியதெரு பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்பவரை இரண்டாவது திர...
மேலும் படிக்க >>சிகிச்சைக்கு வந்தவரிடம் ரூ.2.77 லட்சம் அபேஸ் - ஈரானிய கொள்ளையர்கள் கைது
சோமாலியா நாட்டை சேர்ந்த அலி அகமத் அலி(61) என்பவர் சோமாலியா நாட்டில் தனியார் பள்ளி முதல்வராக இருந்து வருகிறார். கண் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்...
மேலும் படிக்க >>நாங்குநேரி: நகைக்காக மாமியாரை கொலை செய்த மருமகன் கைது
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் வடிவு. 65 வயது மூதாட்டியான அவருடைய கணவர் பேச்சி ஏற்கெனவே இறந்துவிட்டார். வடிவுக்கு திருமலை நம்பி, என்ற மகனும் பரமேஸ...
மேலும் படிக்க >>விசைத்தறி உரிமையாளர் கொலை
சேலம் மாவட்டம் பெரியசோரகை அருகே உள்ள கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 33). சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார்.ஈரோடு மாவட்டம் பவானி, காலிங்கராயன் பாளையம் பகுதியை சேர்...
மேலும் படிக்க >>கணவனை கொன்று நாடகமாடிய மனைவி
நிலக்கோட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று நாடகமாடிய மனைவியை 4 மாதத்திற்கு பிறகு போலீசர் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள கே.குரும்பப...
மேலும் படிக்க >>வியாபாரி வீட்டில் ரூ.7 லட்சம் நகை-பணம் கொள்ளை
கோவில்பட்டியில் இன்று அதிகாலையில் வியாபாரி வீட்டில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோபால் செட...
மேலும் படிக்க >>