கிரைம் நியூஸ்
சென்னையில் கொலை ராமநாதபுரம் ரவுடி கைது
திருவொற்றியூர் பூங்காவனபுரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (35). இவரது தம்பி ரஞ்சித் (30). கடந்த மாதம் 7ம் தேதி 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்குள் புகுந்து ஓட ஓட விரட்டி...
மேலும் படிக்க >>ரயில்நிலையத்தில் மனைவிக்கு கத்திக்குத்து: கணவன் கைது
கிண்டி ரயில் நிலையத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற கணவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் உள்ள கிண்டி ரயில் நிலையம் எ...
மேலும் படிக்க >>தலையில் சிலிண்டரை போட்டு தந்தை கொலை: மகன் கைது
சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் 6வது தெருவை சேர்ந்தவர் மதுசூதனன் (68), இவரது மனைவி சாரதா. இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்ந...
மேலும் படிக்க >>எலி எச்சங்களுடன் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டதாக கடலைமிட்டாய் ஆலையின் உரிமம் ரத்து- உற்பத்தி நிறுத்தம்.
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மாரியப்பன், கோவில்பட்டி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் செல்லப்பாண்டியன் ஆகியோர், கோவில்பட்டி பகுதிகளில் உள்ள உணவு ப...
மேலும் படிக்க >>கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக் கொலை: நாடகமாடிய தம்பதி.
நாகர்கோவில் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்,மனைவியை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் அருகேயுள்ள கொல்லங்கோடு அருகே மேடவிளாகம் பகு...
மேலும் படிக்க >>டிராக்டர் மோதி ராணுவ வீரர் பலி 4 வயது குழந்தை காயம்.
கோவில்பட்டி ராஜீவ் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் பொன்னுராஜ்(42)இவர் அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவர் கடந்த வாரம் விடுமுறைக்காக கோவில்...
மேலும் படிக்க >>காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை- காவல்துறை ஐவரை கைது செய்து விசாரணை.
சென்னை பள்ளிக்கரணையில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பிரவீன் என்கிற இளைஞர் வேற்று ஜாதியைச் சேர்ந்த ஷர்மிலி என்கிற பெண்ணை க...
மேலும் படிக்க >>மகனை சாத்தான்குளம் போலீசார் தான் கொலை செய்தனர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- விதவைதாய்
சாத்தான்குளம் ஆசீர்வாதபுரம் தெற்கு பேய்க்குளத்தை சேர்ந்தவர் வடிவு, விதவை இவரது மகன்கள் துரை, மகேந்திரன் மகள் சந்தனம். தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் கொலை தொடர்பாக, துரை...
மேலும் படிக்க >>கந்து வட்டி கும்பலின் அட்டூழியம் - பெண்மணி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி - ஒருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கந்து வட்டி தொழில் கொடி கட்டி பறக்கிறது. குறைந்தது 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கடனாக கொடுக்கும் பணத்திற்கு வட்டியா...
மேலும் படிக்க >>தனியார் நிறுனங்களில் தங்கள் பெயரில் கடன் பெற்று 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை ஏமாற்றி விட்டதாக பெண் மீது குற்றச்சாட்டு
நிதிநிறுவங்களில் ஊழியர்கள் அவறுதூறாக பேசுவதாக குற்றச்சாட்டுதற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் விடும் பெண்கள்....தூத்துக்குடி மாவட்டம் கூசாலிபட்டி கிராமத்தினைச் ச...
மேலும் படிக்க >>