கிரைம் நியூஸ்

சென்னையில் கொலை ராமநாதபுரம் ரவுடி கைது

by Staff / 20-03-2024 02:35:47pm

திருவொற்றியூர் பூங்காவனபுரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (35). இவரது தம்பி ரஞ்சித் (30). கடந்த மாதம் 7ம் தேதி 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்குள் புகுந்து ஓட ஓட விரட்டி...

மேலும் படிக்க >>

ரயில்நிலையத்தில் மனைவிக்கு கத்திக்குத்து: கணவன் கைது

by Staff / 20-03-2024 02:34:06pm

கிண்டி ரயில் நிலையத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற கணவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் உள்ள கிண்டி ரயில் நிலையம் எ...

மேலும் படிக்க >>

தலையில் சிலிண்டரை போட்டு தந்தை கொலை: மகன் கைது

by Staff / 20-03-2024 02:29:59pm

சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் 6வது தெருவை சேர்ந்தவர் மதுசூதனன் (68), இவரது மனைவி சாரதா. இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்ந...

மேலும் படிக்க >>

எலி எச்சங்களுடன் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டதாக  கடலைமிட்டாய் ஆலையின் உரிமம் ரத்து-  உற்பத்தி நிறுத்தம்.

by Admin / 20-03-2024 11:36:31am

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மாரியப்பன்,  கோவில்பட்டி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் செல்லப்பாண்டியன் ஆகியோர்,  கோவில்பட்டி பகுதிகளில் உள்ள உணவு ப...

மேலும் படிக்க >>

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக் கொலை: நாடகமாடிய தம்பதி.

by Editor / 17-03-2024 10:03:14am

நாகர்கோவில் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர்  கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்,மனைவியை போலீசார் கைது செய்தனர்.  நாகர்கோவில் அருகேயுள்ள கொல்லங்கோடு அருகே மேடவிளாகம் பகு...

மேலும் படிக்க >>

டிராக்டர் மோதி ராணுவ வீரர் பலி 4 வயது குழந்தை காயம்.

by Admin / 02-03-2024 09:08:24am

  கோவில்பட்டி ராஜீவ் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் பொன்னுராஜ்(42)இவர் அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவர் கடந்த வாரம்  விடுமுறைக்காக கோவில்...

மேலும் படிக்க >>

காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை- காவல்துறை ஐவரை கைது செய்து விசாரணை.

by Admin / 25-02-2024 12:21:49pm

 சென்னை பள்ளிக்கரணையில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு  பிரவீன் என்கிற இளைஞர் வேற்று ஜாதியைச் சேர்ந்த ஷர்மிலி என்கிற பெண்ணை க...

மேலும் படிக்க >>

மகனை சாத்தான்குளம் போலீசார் தான் கொலை செய்தனர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- விதவைதாய்

by Admin / 08-02-2024 07:51:58pm

சாத்தான்குளம் ஆசீர்வாதபுரம் தெற்கு பேய்க்குளத்தை சேர்ந்தவர் வடிவு,  விதவை இவரது மகன்கள் துரை, மகேந்திரன் மகள் சந்தனம். தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் கொலை தொடர்பாக, துரை...

மேலும் படிக்க >>

 கந்து வட்டி கும்பலின் அட்டூழியம் - பெண்மணி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி  - ஒருவர் கைது

by Admin / 05-02-2024 11:09:46pm

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கந்து வட்டி தொழில் கொடி கட்டி பறக்கிறது. குறைந்தது 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கடனாக கொடுக்கும் பணத்திற்கு வட்டியா...

மேலும் படிக்க >>

தனியார் நிறுனங்களில் தங்கள் பெயரில் கடன் பெற்று 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை ஏமாற்றி விட்டதாக பெண் மீது குற்றச்சாட்டு

by Admin / 23-01-2024 11:52:58am

நிதிநிறுவங்களில் ஊழியர்கள் அவறுதூறாக பேசுவதாக குற்றச்சாட்டுதற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் விடும் பெண்கள்....தூத்துக்குடி மாவட்டம் கூசாலிபட்டி கிராமத்தினைச் ச...

மேலும் படிக்க >>

Page 2 of 133