கிரைம் நியூஸ்
கேரளாவில் பயங்கரம்: பட்டப்பகலில் ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை
ஆர்எஸ்எஸ் தொண்டரை இந்திய சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கேரளாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் சஞ்சித் (26). இவர் பாலக்காடு மாவட்டம் எல்லப்...
மேலும் படிக்க >>காதல் மனைவியை காரில் கடத்திய பெற்றோர்- கணவர் புகார்.
காதல் மனைவியை காரில் கடத்திய பெற்றோர் - கணவர் புகார்... காரில் கடத்திச் செல்லப்பட்ட காதல் மனைவியை மீட்டுத்தரக்கோரி மகளிர் காவல் நிலையத்தில் புகார். கோவை மாவட்டம், வழுக்கு பாறை...
மேலும் படிக்க >>இருசக்கரவாகனத்தில் லிஃப்ட் கேட்டு சென்ற பெண் தலை நசுங்கி பலி.
சங்கராபுரம் அருகே இருசக்கரவாகனத்தில் லிப்ட் கேட்டு செண்ற பெண் தலை நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மணலூர் கிராமத்...
மேலும் படிக்க >>நாட்டு வெடிகுண்டுகள்-வீச்சரிவாளுடன் பதுங்கியிருந்த கும்பல் கைது
நாட்டு வெடிகுண்டுகள்-வீச்சரிவாளுடன் பதுங்கியிருந்த கும்பல் கைது வில்லியனூர் அருகே ஏரிக்கரையில் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரை கொல்ல நாட்டு வெடிகுண்டுகள்- வீச்சரிவாளுடன் பதுங்கி...
மேலும் படிக்க >>61 வயது முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை
3 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்... 61 வயது முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை... கரூரில் 3 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த 61 வயது முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்...
மேலும் படிக்க >>பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடி
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடி... துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்... மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள செண்பகத்தோட்டம் அருகே ஒரு பெண் நடந்து சென்றபோது அந்த பெண...
மேலும் படிக்க >>மாணவி தற்கொலைக்கு - மாணவர்கள் போராட்டம்.
மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு கருப்பு சட்டை அணிந்து மாணவர்கள் போராட்டம் மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறை முன்...
மேலும் படிக்க >>கல்லூரி பஸ் மோதி சிறுவன் பலி .
விளாத்திகுளம் அருகே கல்லூரி பஸ் மோதி சிறுவன் பலி விளாத்திகுளம் அருகே கல்லூரி பஸ் மோதி சிறுவன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்து விசாரணை ந...
மேலும் படிக்க >>புதுச்சேரி - தேர்தல் ஆணையர் வீட்டில் திருட்டு
தேர்தல் ஆணையர் வீட்டில் திருட்டு... மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு... புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக இருப்பவர் கேரளா மாநிலத்தை சேர்ந்த ராய் பி தாமஸ், இவர் புதுச்சேரி ரெட...
மேலும் படிக்க >>ஓட்டல் ஊழியரை தாக்கிய கும்பல்..
சாப்பாடு டேஸ்டாக இல்லை என ஓட்டல் ஊழியரை தாக்கிய கும்பல்.. கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்திற்கு உணவு உண்ண வந்த 5 பேர் கொண்ட கும்பல் உணவு சுவையில்லை என வா...
மேலும் படிக்க >>