௨ண்மை
ஏப்ரல் மாதம் வானில் நிகழும் அற்புதம்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் வானில் நிகழும் அற்புதம் லைரிட் எரிகல் பொழிவு. கடந்த 2,700 ஆண்டுகளாக, இந்நிகழ்வு உலகின் பல பாகங்களில் தென்படுவருகிறது என நாசா கூறியிருக்கிறது. இரவில் இந்த எரிக...
மேலும் படிக்க >>டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்.
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கும் அம்பேத்கர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (தற்போது மத்தியபிரதேசம்)என்ற இடத்தில் பிறந்தார்....
மேலும் படிக்க >>ஏப்ரல் 14-முக்கிய நிகழ்வுகள் :-
1963-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி இந்திய மதகுரு ராகுல் சாங்கிருத்யாயன் மறைந்தார். 1950-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி ரமண மகரிஷி மறைந்தார். 1962-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம...
மேலும் படிக்க >>முக்கிய நிகழ்வுகள் -கடந்துவந்த பாதை
307 – உரோமைப் பேரரசர் கான்சுடன்டைன் தனது மனைவி மினெர்வினாவை மணமுறிப்பு செய்த பின்னர், இளப்பாறிய பேரரசர் மாக்சிமியானின் மகள் பௌசுடாவைத் திருமணம் புரிந்தார். 627 &ndas...
மேலும் படிக்க >>திருநெல்வேலி எழுச்சி தினம்
விபின் சந்திரபால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 1908 ஆம்-ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி சுயராஜ்ய நாளாக விடுதலைப் போராட்ட வீரர்கள் கொண்டாடினர். நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் தடையை மீறி...
மேலும் படிக்க >>ஜபமாலையில் செய்யும் ஜபம்
108 மணிகள் கொண்ட ஜபமாலையில் செய்யும் ஜபம் இஷ்டகாரிய சித்தி. 64 மணிகள் கொண்ட ஜபமாலை சர்வஜன வசியத்தை தரும். 21 மணிகள் கொண்ட ஜபமாலை புத்திர பாக்கியம். 18 மணிகள் கொண்ட ஜபமாலை கல்வி விருத்தியைத்...
மேலும் படிக்க >>மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்
தினந்தோறும் நாம் குறிப்பிட்ட நேரங்களிலேயே ஜபம் செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தோமானால் நம் மனதிலும் அந்த நேரங்களில் ஜபம் செய்வதற்குரிய தகுந்த மாற்றங்களும் ஏற்படுகின்றன ; நமது மனத...
மேலும் படிக்க >>அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..
1. நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை எட்டும். 2. மாலை வேளைகளில் வீட்டு முன், பின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்க...
மேலும் படிக்க >>முக்கிய நிகழ்வுகள்
2006-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி சனியின் துணைக்கோளான என்செலடஸில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி பார்பி பொம்மை முதன்முதலாக விற்பனைக்கு வந்தது. ...
மேலும் படிக்க >>வரலாற்றில் இன்று 08/03/2022-செவ்வாய்
1010 : பாரசீகப் புலவர் ஃபெர்டோவ்ஸி ஈரானின் தேசிய இதிகாசமான ஷாஃனாமே எழுதி முடித்தார். 1618 : கிரக இயக்கத்தின் மூன்றாவது விதியை ஜோகன்னஸ் கெப்ளர் கண்டுபிடித்தார். 1702 : இங்கிலாந்து, ஸ்காட்லாந்து...
மேலும் படிக்க >>