செய்திகள்

பழைய சாலைகளை அகழ்ந்தெடுக்கும் பணிகளை மேயர் பிாியாராஜன்இன்று அதிகாலை ஆய்வு

by Admin / 11-03-2023 11:03:11am

தேனாம்பேட்டை மண்டலம், வார்டு - 110, வள்ளுவர் கோட்டம் பிரதான சாலையில் புதிதாக சாலைகள் அமைக்க பழைய சாலைகளை அகழ்ந்தெடுக்கும் பணிகளை மேயர்பிாியாராஜன்இன்று அதிகாலை ஆய்வு மேற்கொண்டு பார்வையி...


அதிருப்திபோட்டியாளர்களை வாபஸ் பெற வைக்கு முயற்சி தீவிரம்:இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல்.

by Editor / 07-02-2022 09:23:44am

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், வரும், 19ல் நடைபெறஉள்ளது.இதையடுத்து சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த வேட்பாளர...


குருநானக் கல்லூரியில் காவல் நலவாழ்வு மையத்தைதிறந்து வைத்தார் - சென்னை பெருநகர காவல் ஆணையாளர்.

by Admin / 22-11-2021 05:08:11pm

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  அவர்கள், வேளச்சேரி, குருநானக் கல்லூரியில் காவல் நலவாழ்வு மையத்தை (Police Well Being 2.O Centre) திறந்து வைத்தார்.    சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.க...


சென்னையில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து தமிழக அரசு  அறிவித்துள்ளது.

by Editor / 08-11-2021 06:59:27am

மண்டலத்துக்கு ஒருவர் வீதம் 15 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. மண்டல வாாரியாக அதிகாரிகள்: மண்டலம் 1 : ஏ.கே.கமல் கிஷோர் மண்டலம் 2 : கணேசன் மண்டலம் 3 : சந்தீப் நந்தூரி மண்டலம் 4 ...


போச்சம்பள்ளி சந்தையில்  5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

by Editor / 01-08-2021 04:29:01pm

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி வாரசந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் கூட்டப்படும். சுற்றியுள்ள ஊர்களில் இருந்து வியாபாரிகள் பொதுமக்கள் அதிக அளவில் இந்த சந்தையில் ...


செங்கோட்டை - சென்னை சிலம்பு ரயில் இயக்கம் மாற்றம்

by Editor / 30-07-2021 04:59:05pm

  செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் வரை வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிலம்பு சிறப்பு ரயில் இயக்கப்படும் நாள்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் மதுரைக் க...


உயிரிழந்த பிச்சைக்கார முதியவரின் வங்கி கணக்கில் 56 லட்சம் ரூபாய்

by Editor / 28-07-2021 05:19:27pm

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகில் கடந்த சில ஆண்டுகளாக பிச்சை எடுத்துவந்த முதியவர், மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு இயற்கையான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவ...


Page 1 of 1