சுற்றுலா
எல்லோரா
எல்லோரா ஔரங்காபாத்திலிருந்து 18 மைல் தொலைவில் எல்லோரா உள்ளது.இந்த வழியானது தெளலதாபாத் கோட்டையை ஒட்டியே உள்ளது.இந்த எல்லோரா கோவில்கள் மூன்று மதத்தைசேர்ந்தவையாகும். இந்து மதம்,ப...
மேலும் படிக்க >>இந்தியர்களின் பெருமையின் அடையாளம்-
உலக அளவில் ,இந்தியா சிறப்பு பெறுவதற்கு அதன் ஆன்மீக வெளிப்பாடும் கலை,பண்பாடும்தான் காரணம். கலைகளின் வழி ஆன்மீகத்தை செழிக்க செய்ய மேற்கொண்ட முயற்ச்சியே ,கோவில்களும் சிற்ப வெளிப்...
மேலும் படிக்க >>சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள்
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு குழாம், பைக்காரா, சூட்டிங் மட்டம், நேரு பூங்கா, சிம்ஸ் பார்க் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணி...
மேலும் படிக்க >>நிலகிரிமாவட்டத்தில் பனிசீசன் துவக்கம்.மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனிசீசன் காலமாகும் .தற்போது பனி சீசன் ஊட்டியில் தொடங்கியிருக்கிறது..மேலும் பனி அதிகம் காணப்படும். கடந்த மாதம் பெ...
மேலும் படிக்க >>சென்ன கேசவக் , சரவணபேலகோலா கோவில்
சென்ன கேசவக் கோவில் தலை காட்டில் நடந்த பிரம்மாண்ட போரில், சோழர்களை முறியடித்து, வெற்றி கண்டு, அதை கொண்டாடும் வகையில் விஷ்ணு பகவானின் 24 அம்சங்களில் ஒன்றான விஜயநாராயணப...
மேலும் படிக்க >>ஆசியாவிலேயே முதல் முறையாக காஷ்மீர் தால் ஏரியில் மிதக்கும் திரையரங்கு திறப்பு...
ஆசியாவிலேயே முதல் முறையாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காஷ்மீரில் தால் ஏரியில் மிதக்கும் திரையரங்கு திறக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சினி...
மேலும் படிக்க >>காஞ்சீபுரம் அருகே தாமல் ஏரியில் பொதுமக்கள் ஆனந்தக் குளியல்
காஞ்சீபுரம் அருகே தாமல் ஏரி கலங்கல் வழியாக வெளியேறும் நீரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து மகிழ்ந்தனர்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணையில் இருந்து திற...
மேலும் படிக்க >>சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்கா
நீலகிரியில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெறுகிறது. தற்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனையொட்டி மலர் மாடத்தில் 12 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர்...
மேலும் படிக்க >>தென்காசியில் பலத்த மழை; குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசியில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பெய்த கன மழையானது இரவு 11 மணி வரை நீடித்தது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு யானை பாலம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டத...
மேலும் படிக்க >>கொடைக்கானல் ஓராவி அருவியில் குளிக்க சென்ற பயணி உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் முக்கிய சுற்ற...
மேலும் படிக்க >>