சுற்றுலா
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டமும் நீர்வரத்தும் அதிகரிப்பு.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம் புலியருவி, சிற்றருவி, மெயின் அருவி, உள்ளிட்ட ஏராளமான அருவிகள் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக...
மேலும் படிக்க >>சுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை துரத்திய யானை
சுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை துரத்திய யானை நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை யானை ஒன்று துரத்திய காட்சிகள் வெளிய...
மேலும் படிக்க >>ஏற்காடு கோடை விழா 4-வது நாளான இன்று சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோடை விழா- மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை. இந்த நிலைய...
மேலும் படிக்க >>ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில்
ஊட்டியில் கோடை சீசன் தொடங்கியுள்ளதாலும் விடுமுறை தொடங்கியுள்ளதாலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக...
மேலும் படிக்க >>கல்குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜ் வீடு ,கல்குவாரியில் சோதனை -ஏராளமான ஆவணங்களை போலீசார் எடுத்துச் சென்றனர்.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் குவாரி விபத்து தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜ் சொந்த ஊரான திசையன்விளையில் அவரது வீடு அவரது மகன் வீடுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
மேலும் படிக்க >>குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏமாற்றமடைந்த சுற்றுலாப்பயணிகள்
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதன் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது இதன் காரணமாக ஏற்கனவே அந்தமான் பகுதியில் தென...
மேலும் படிக்க >>பாலி தீவில்தனா லோட் கோயில்
தனா லோட் கோயில் என்பது, அருகில் உள்ள பாலி தீவில் இருந்து பிரிக்கப்பட்ட ஒரு பெரிய பவளப்பாறையின் மீது கட்டப்பட்ட, பதினைந்தாம் மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் தோன்றிய மர அமைப்பு...
மேலும் படிக்க >>பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம்.
பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம். அகத்தியர் கால் பதித்த திருத்தலம். தென்னாட்டின் மூலிகைக் கு...
மேலும் படிக்க >>இன்னொரு தாஜ்மஹால்.-. பீ பிகா-மக்பாரா
தாஜ்மஹால் ,தன் மனைவி மும்தாஜ் மீது கொண்ட காதலின் வெளிப்பாடாக ஷாஜஹானால் கட்டப்பட்ட அழகோவியம்.அன்பின்,காதலின் மகத்துவத்தை,உலகுக்கு உணர்த்திய , வாழ்ந்த உயிரின் குறியீடு.திருமணத்தி...
மேலும் படிக்க >>டயலாதபடி -வரலாற்று சிறப்பு மிக்க இடம்
டயலாதபடி -வரலாற்று சிறப்பு மிக்க இடம் ஔரங்காபாத்திலிருந்து 12கிமீ தொலைவில் இவை அமைந்துள்ளது.இதன் வரலாறு 12 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது.இது இந்து அரசர்களின் தலைநகரமாக இருந்த...
மேலும் படிக்க >>