சுற்றுலா

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நிறைவு

by Editor / 03-01-2023 08:54:40am

கன்னியாகுமரி கடல் நடுவிலுள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளுக...

மேலும் படிக்க >>

காரில் கடத்திய 33 கிலோ ஆம்பர் கிரீஸ் பறிமுதல் :6பேரிடம் போலீசார்விசாரணை.

by Editor / 26-12-2022 09:28:51am

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் உடன்குடி- குலசேகரன்பட்டினம் சாலையில் நேற்று இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த...

மேலும் படிக்க >>

மின்சாரம் தாக்கி ஆண் யானை சம்பவ பலி.

by Editor / 26-12-2022 09:20:55am

நெல்லை,தென்காசி ஆகிய இரண்டு மாவட்ட  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. மேலும் இருமாவட்டங்களும் தமிழக கேரளா மாநில எல்லை பகுதியாக இந்த மாவட்டங்கள் அம...

மேலும் படிக்க >>

குற்றால அருவியில் திடீர் வெள்ளபெருக்கு..

by Editor / 26-12-2022 08:43:08am

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை இல்லாத நிலை நீடித்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் லேசான சாரல் மழை குற்றாலம் பகுதிகளில் பெய்தது நிலையில் இதன் தொடர்ச்சியாக இ...

மேலும் படிக்க >>

கொடைக்கானலுக்கு வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை போக்குவரத்து நெரிசல்

by Editor / 19-12-2022 08:54:53am

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அந்த வகையில், சுற்றுலா பயணிகள் க...

மேலும் படிக்க >>

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்

by Editor / 04-12-2022 08:24:34am

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் மழை ப...

மேலும் படிக்க >>

மலபார் அணில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

by Editor / 31-10-2022 08:56:20am

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 60 சதவிகிதம் வனப்பகுதியாக உள்ளது, இந்த வனப்பகுதிகளில் அரிய வகை விலங்கினங்களும், பறவை இனங்களுக்கு ஏராளமான விலங்குகள் வாழ்...

மேலும் படிக்க >>

விவசாயிகளால் பயிரிடப்பட்ட சூரியகாந்தி மலர்களால் சுற்றுலாத்தலமாக மாறிய வயல் வெளிகள்

by Editor / 24-08-2022 03:15:27pm

தென்காசி மாவட்டத்திலுள்ள  மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள குற்றாலம், ஐந்தருவி,பழையகுற்றாலம் என அருவிகள் நிறைந்த இந்தப்பகுதி பிரபல சுற்றுலாத்தலம். இதனையெல்லாம் தூக்கி சாப்ப...

மேலும் படிக்க >>

குற்றாலத்தில் சாரல் திருவிழா பொதிகை பெருவிழாவாக கொண்டாட்டம்

by Editor / 06-08-2022 10:35:57am

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வருடம் தோறும் நடத்தப்பட்டு வந்த சாரல் திருவிழாவானது கடந்த மூன்று வருடங்களாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாகவும், மழை இல்லாத காரணத்தாலும், நடத்தப்படாமல...

மேலும் படிக்க >>

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள் போட்டோ சூட் எடுக்க நிரந்தர தடை

by Editor / 01-08-2022 10:04:35am

தென் தமிழகத்தில் மதுரை முக்கிய ஆன்மீக ஸ்தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இதில், பார்ப்போர் வியக்கும் கட்டிடக் கலையும், பாரம்பரியத்தையும் கொண்ட திருமலை நாயக்கர்  அரண்மனை ம...

மேலும் படிக்க >>

Page 3 of 6