தொழில்நுட்பம்
என்ஐஏ சோதனை - 2 பேர் கைது
தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டறிய தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 30) நான்கு இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. இதில், சாலியமங்கலைத்தைச் சேர்ந்த முஜிபுர் ரக...
மேலும் படிக்க >>பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இந்த புதிய நீல வட்டம் என்ன?
கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீல நிற வளையம் ஒன்று உலா வருகிறது. ஆனால் என்ன நடக்கிறது என்பது பலருக்குப் புரியவில்லை.உண்மையில், இந்த நீல வளையம் மெட்...
மேலும் படிக்க >>ராஜபாளையத்தில் ரயில் மின்தட பராமரிப்பு பணிமனை துவக்கம்.
விருதுநகர் - தென்காசி ரயில் பிரிவில் மின்மய மின் தட ரயில் பாதையில் மின்சார இன்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்தடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், திடீ...
மேலும் படிக்க >>வாட்ஸ் ஆப்பில் புதிய அப்டேட்-புரொஃபைல் படங்கள் இனி பாதுகாப்பாக இருக்கும்.
புரொஃபைல் படங்கள் இனி பாதுகாப்பாக இருக்கும்” - வாட்ஸ் ஆப்பில் புதிய அப்டேட்! அந்த வகையில் சமீபத்தில் பயனர்களின் குறிப்பிட்ட அரட்டைகளை ( சாட்டிங்ஸ்) லாக் செய்யும் புதிய அம்சத்தை கொ...
மேலும் படிக்க >>6G தொழில்நுட்பம் வந்தால் ஸ்மார்ட்போன்களே இருக்காது
2030 ஆம் ஆண்டிற்குள் 6ஜி தொழில்நுட்பம் வந்துவிடும் என்பதால் அப்போது நமது கைகளில் ஸ்மார்ட்போன்கள் இருக்க வாய்ப்பு இல்லை என தொழில்நுட்ப வல்லுனர்கள் கணிக்கின்றனர். நமது கைகளில் விளையாடிக்...
மேலும் படிக்க >>கூகுளில் 20 ஆண்டுகள்இன்ஸ்டாகிராம் கணக்கு வாயிலாக சுந்தர் பிச்சை கொண்டாட்டம்.
தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒருவர் சேர்ந்தார்போன்று சில வருடங்கள் பணியாற்றுவது சவாலாக மாறிவரும் காலத்தில், தமிழகத்தின் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் வெற்றிகரமாக 20 ஆண்டுகளை நிறை...
மேலும் படிக்க >>ரூ.14 ஆயிரத்துக்கு 5ஜி ஸ்மார்ட்போன்
இந்தியாவில் 5ஜி சேவைகள் விரிவடைந்துள்ள நிலையில், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 5ஜி போன்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. சமீபத்தில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான VIVO பட்ஜெட்...
மேலும் படிக்க >>ஐபோனில் காத்திருக்கும் ஆபத்து.. எச்சரிக்கை
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி போன்களை தொடர்ந்து ஐபோன் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களிலும் ஆபத்து இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியக் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (Indian Co...
மேலும் படிக்க >>ஜெமினி அல்ட்ரா.-கூகுள், புதிதாக ஏ. ஐ மாடல், மிகவும் மேம்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கியுள்ளது .
கூகுள் நிறுவனம், இப்பொழுது புதிதாக ஏ. ஐ மாடல் மிகவும் மேம்பட்ட ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளது .அதுதான் ஜெமினி அல்ட்ரா. இது சில சோதனைகளில் மனித ஆற்றலை விட- மனித அறிவை விட மிக சிறப்பாக செய...
மேலும் படிக்க >>நவீன உலகின் அதிசயங்கள்: சமீபத்திய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்
நாம் வாழும் உலகம் தொழில்நுட்பத்தால் சூழப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் புதிய கண்டுபிடிப்புகள் நம் வாழ்க்கை முறையை மாற்றி, எதிர்காலத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கின்றன. இன்றைய தொழி...
மேலும் படிக்க >>