அரசியல்
9 லட்சம் மதிப்பிலான புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணி
கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 27 லட்சம் மதிப்பிலான 3 புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்ப...
மேலும் படிக்க >>திமுக என்பது வன்முறை கலாச்சார கட்சி என்று நிரூபித்து உள்ளது-கடம்பூர் ராஜூ பேட்டி...
அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் இல்லங்களில் சோதனை நடத்திய வருமான வரி துறை அதிகாரிகள் தாக்கபட்ட சம்பவத்தை பார்க்கும் போது திமுக என்பது வன்முறை கலாச்சார கட்சி என்று நிரூபித...
மேலும் படிக்க >>கனிமொழி எம்.பிக்கும் அமைச்சர் கீதா ஜீவனுக்குக்கும் இடையே மாவட்டத்தில் மோதல்- சசிகலா புஷ்பா பேட்டி
கனிமொழி எம்.பிக்கும் அமைச்சர் கீதா ஜீவனுக்குக்கும் இடையே மாவட்டத்தில் மோதல் போக்கு தான் நிலவுகிறது என கோவில்பட்டியில் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா பேட்டி தூத்துக்குடி மாவட்டம் க...
மேலும் படிக்க >>அ.ம.மு.க கட்சியிலிருந்து விலகி.கடம்பூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர் .
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காமநாயக்கன்பட்டியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து மற்றும் பல்வேறு கட்சிய...
மேலும் படிக்க >>கோவில்பட்டியில் அ.தி.மு.க .புதிய உறுப்பினா் சோ்க்கை
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி ச...
மேலும் படிக்க >>தமிழகம் போதை விற்பனை செய்யும் சந்தையாக (மாநிலமாக) மாறி விட்டது-கடம்பூர் ராஜூ
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தமிழகம் போதை விற்பனை செய்யும் சந்தையாக (மாநிலமாக) மாறி விட்டது என கோவில்பட்டியில் அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ...
மேலும் படிக்க >>பா.ஜ.க. மற்றும் திமுக கட்சியில் இருந்து விலகிய தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்
கோவில்பட்டி அருகே கடம்பூர் உள்ள கே.சிதம்பராபுரத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னணியில் பா.ஜ.க. மற்றும் திமுக கட்சியில் இருந்து விலகிய தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டன...
மேலும் படிக்க >>வேட்புமனுவில் தவறான தகவல்..? இபிஎஸ்-ஐ விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிசாமி, தனது வேட்புமனுவின் பிரமாணப் பத்திரத்தில் சொத்து மதிப்பை தவறாகத் தெரிவித்துள்ளதாக தேன...
மேலும் படிக்க >>கர்நாடகாவை கலக்கிய பிரதமர் மோடி-தொண்டர்கள் உற்சாகம்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே 10ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற...
மேலும் படிக்க >>கருத்து சுதந்திரம் என்பது ஆளுநர்களுக்கும் உண்டு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய...
மேலும் படிக்க >>