இந்தியா
நாடுமுழுவதும் யானைகள் தாக்கியதில் 2,853 பேர் உயிரிழப்பு
நாடுமுழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் யானைத் தாக்குதலில் 2,853 பேர் உயிரிழந்துள்ளதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டில் 628 பேர் இறந்துள்ளனர், இது இந்த 5 ஆண்டுகளில் மிக அதிகமாக...
மேலும் படிக்க >>அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே
மோடி அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவர், "கார்கில் விஜய் திவாஸ் தினத்தன்று தியாகிகள...
மேலும் படிக்க >>ரயிலில் தொங்கிய இளைஞர்.. தவறி விழுந்து பலி
மும்பையில் மக்கள் பலரும் சரியான நேரத்தில் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக ரயிலில் செல்கின்றனர். அதில், இளைஞர்கள் சிலர் ரயிலின் பக்கவாட்டில் தொங்கியபடி பயணிக்கின்றனர். அப...
மேலும் படிக்க >>இளம்பெண் கழுத்தறுத்துக் கொலை
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பெண்கள் தங்கும் விடுதியில் இளம்பெண்ணை கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த் க்ருத்தி குமாரி 23 விட...
மேலும் படிக்க >>துப்பாக்கி முனையில் சிறுமி பலாத்காரம்
டெல்லியில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. துவாரகா பகுதியில் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞரால் 16 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். முதலில் சிறுமியை நோக்கி துப்பாக்கியால் சுட்டார...
மேலும் படிக்க >>மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளி
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் விதி எண் 267-ன் கீழ் வழங்கப்பட்ட நோட்டீஸ்களை அனுமதிக்க மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மறுப்பு தெ...
மேலும் படிக்க >>அவதூறு வழக்கு: சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி
உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜுலை 26) ஆஜரானார். 2018ஆம் ஆண்டில், மத்திய அமைச்சர் அமித் ஷா பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்த...
மேலும் படிக்க >>கேரளாவில் டிக் பிளே காய்ச்சலால் பாதிப்பு
எலிக்காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து, கேரளாவில் தற்போது டிக் பிளே பாதிப்புகள் (ஒட்டுண்ணிகளால் ஏற்படும் தொற்று) அதிகரித்து வருகின்றன. ஜூலையில் மட்டும், 88 நபர்கள் ஸ்க்ரப் டைபஸ் என்று அழைக...
மேலும் படிக்க >>பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை
இந்தியா மீதான தாக்குதல்களை மறைமுகமாக இன்றும் பாகிஸ்தான் தொடர்கிறது. தீயநோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி, ஒடுக்கப்படுவர் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். க...
மேலும் படிக்க >>"மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வது இது புதிதல்ல"
பட்ஜெட்டில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ய அரசு மத்திய நடந்துகொள்வது இது புதிதல்ல என பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும் அவர், "மத்திய அ...
மேலும் படிக்க >>