கிரைம் நியூஸ்
சொகுசு கார் விபத்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வள்ளியூரை சேர்ந்த டாக்டர் தம்பதி ரவீந்திரன் ரமணி உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி. நெல்லை தேசிய நெடுஞ்...
மேலும் படிக்க >>ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் 48 லட்சம் பணம் கொள்ளை மேற்கு காவல் போலீசார் விசாரணை
கோவில்பட்டி ராஜீவ் நகர் 6வது தெரு பகுதியில் வசித்து வருபவர் சிங்கராஜ் இவர் கயத்தார் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார் இவரது மகன் மனோகரன் ர...
மேலும் படிக்க >>லாரிகள் நேருக்குநேர் மோதல் 2 டிரைவர்கள் படுகாயம்.
கோவில்பட்டி அருகே லாரிகள் நேருக்குநேர் மோதியதில் 2 டிரைவர்கள் படுகாயமடைந்தனர்.நெல்லையைச் சேர்ந்தவர் சுடலைகனி (67). லாரி டிரைவரான இவர், மாலை நெல்லையில் இருந்து சரக்குகள் ஏற்றிக் கொண்ட...
மேலும் படிக்க >>வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 100 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள்- போலீஸார் விசாரணை.
வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 100 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்..தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகர் பிள்ளையார் கோயில் தெருவ...
மேலும் படிக்க >>படத்தினை ஆபசமாக சித்தரித்து வெளியிட்டு விடுவோம் - மிரட்டிய ஆன்லைன் கடன் செயலி கும்பல்-பெண் தற்கொலைக்கு முயற்சி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயது பெண்மணி, இவர் டெய்லாராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குடும்ப மர...
மேலும் படிக்க >>கோடிக்கணக்கான பணத்துடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி
கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேகரிக்கப்பட்ட பணக்கட்டுகள் கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு, ரிசர்வ் வங்கியின் சென்னை கிளைக்கு சென்றது. கண்டெ...
மேலும் படிக்க >>குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை - 2 குழந்தைகள் தீவிர சிகிச்சை
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே உள்ள ஏ. குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் அருள்பாண்டியன் (30). லாரி டிரைவர். இவரின் மனைவி ஜெயப்பிரியா (26). இவர்களுக்கு ஆராதனா (9) என்ற மகளும் சஞ்ஜித் (6) என்ற மகனும் உ...
மேலும் படிக்க >>வாயில் விஷம் ஊற்றி மணப்பெண் கொலை
கர்நாடக மாநிலம், ஹாவேரி ஹனகல் பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா. இவரது மகள் தீபா (21), இவருக்கும், உறவு முறை தாய்மாமன் மால்தேஷ் (35) என்பவருக்கும், கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. வருகின்ற ஏப்...
மேலும் படிக்க >>சத்தியமங்கலம்: ரவுடியை கொன்று புதைத்த வாலிபர் கைது
சத்தியமங்கலம் வடக்கு பேட்டையை சேர்த்தவர்நாக ராஜ். இவருடைய மகன் விக்கி என்கிற விக்னேஷ (வயது 32), லாரி டிரைவர். இவர் கடந்த மாதம் 24-ந்தேதி காலையில் வீட்டைவிட்டு வெளியே பிள்ளர் வீடுதிரும்பவில...
மேலும் படிக்க >>போதைப்பொருள் கடத்திய 60 குற்றவாளிகள் கைது
போதை பொருட்களுக்கு எதிரான காவல்துறையினரின் ஒருவார சிறப்பு சோதனையில், சென்னையில் ஒரே வாரத்தில் 121 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 60 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கஞ்சா ...
மேலும் படிக்க >>