கிரைம் நியூஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - பெண் வழக்கறிஞர் மலர்க்கொடி உள்ளிட்ட இருவர் கைது.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பெண் வழக்கறிஞர் மலர்க்கொடி மற்றும் ஹரிஹர...
மேலும் படிக்க >>பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த லோடு வேன் - 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கன்னுக்குடிபட்டியை சேர்ந்த முத்துச்சாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் உள்ளிட்டோர் குழுவாக சேர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் வழியாக திருச்சி சமயப...
மேலும் படிக்க >>நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் துணை செயலாளர் ஆக பாலசுப்ரமணியன் இருந்து வந்தார். இவர் இன்று காலை சொக்கி குளம் அருகே வல்லபாய் சாலை பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்த போது, ...
மேலும் படிக்க >>போதைப்பொருள் கடத்தல் வழக்கில்- ஜாஃபர் சாதிக்கிற்கு ஜாமீன்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கி டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் திங்கள்கிழமை போதைப்பொருள் தடுப்பு ...
மேலும் படிக்க >>குட்கா கடத்தியதாக மூன்று பேர் கைது.65 கிலோ குட்கா பறிமுதல்.
புளியங்குடி பகுதியில் விற்பனைக்காக குட்கா கடத்தியதாக மூன்று பேர் கைது.65 கிலோ குட்கா பறிமுதல்..... தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடி பகுதியில் விற்பனைக்காக கணேஷ் ப...
மேலும் படிக்க >>கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
தென்காசி மாவட்டம், சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட குருக்கள்பட்டியைச் சேர்ந்த பெரியதுரை என்பவரை கொலை செய்த வழக்கின் குற்றவாளிகளான அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என...
மேலும் படிக்க >>கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹிம் விரைவில் விடுதலை.
சவுதி அரேபியாவில் 18 ஆண்டுகளாக கொலை வழக்கில் சிறையில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹிம் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.34.35 கோடி நிதி திரட்டி அனுப்பியதால் மரண தண்டனை ரத்து செ...
மேலும் படிக்க >>ரேஷன் அரிசி கடத்தி வந்த இரண்டு பேர் கைது -
ரேஷன் அரிசி கடத்தி வந்த இரண்டு பேர் கைது - 2 டன் ரேஷன் அரிசி - கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்தனர். இனாம்மணியாச்சி பகுதியில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வா...
மேலும் படிக்க >>ஆள் மாறாட்டம் செய்து பத்திர பதிவு செய்யப்பட்ட இடத்தை 14 ஆண்டுகளுக்குப் பிறகு போராடி மீட்ட மூதாட்டி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஏ.எம்.பட்டி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மாடத்தி அம்மாள் (88). இவருக்கு தருவைகுளம் கிராமத்தில் சர்வே எண் 24/5 மற்றும் 34/1A ஆகிய புல எண்களில் 83 சென...
மேலும் படிக்க >>மச்சினியோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்த காமக்கொடூரன் அவரின் 10 வயது சிறுமிக்கும் பாலியல் தொல்லை.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் முகமது அன்சார் (33). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை வைத்துள்ள தன்னுடைய ம...
மேலும் படிக்க >>