கிரைம் நியூஸ்

கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்தறுத்து கொலை.

by Editor / 30-05-2023 09:50:06pm

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி இவரது மனைவி ராஜேஸ்வரி(40)இவர்களுக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கும் சங...

மேலும் படிக்க >>

முன்விரோதம் காரணமாக கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது.

by Editor / 29-05-2023 09:31:00pm

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு காட்டன் ரோடு பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் கௌதம் (21) என்பவருக்கும் தூத்துக்குடி காந்திநகரைச் சேர்ந்த ஜெனோரிஸ் மகன் கார...

மேலும் படிக்க >>

ஆரம்பிச்சிட்டாங்கய்யா..ஏமாற்ற..ஆரம்பிச்சிட்டாங்க..

by Editor / 26-05-2023 08:38:32am

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் . கொங்கு நாடு ஜனநாயக கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இவர், தன்னிடம் 30 லட்சம் ரூபாய்க்கு 2000 ர...

மேலும் படிக்க >>

மாமனாரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன் கைது.

by Editor / 25-05-2023 09:16:56pm

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட முக்கூடல், ஹரிராம் தெருவை சேர்ந்த செல்லதுரை(73) என்பவர் முக்கூடல், மங்கம்மாள் சாலை அருகே பன்றி பண்ணை வைத்து அங்கு தங்கி வந...

மேலும் படிக்க >>

லாரி மீது பைக் மோதல் - 2 பேர் பலி:கோவில்பட்டி அருகே பரிதாபம்.

by Editor / 24-05-2023 09:52:54am

கோவில்பட்டி அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கூசாலிப்பட்டி கிராமத்தைச் ...

மேலும் படிக்க >>

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது

by Editor / 22-05-2023 09:15:45am

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெத்த நாடார் பட்டி மாயாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானமுத்து இவரது மகன் அமல்ராஜ் இவர் அதே பகுதியைச் சார்ந்த 16 வயது சிறுமிக்க...

மேலும் படிக்க >>

செல்போன் கடையில் புகுந்து  3 லட்ச ரூபாய் மதிப்பிலான செல்போன், ஸ்மார்ட் வாட்ச், திருட்டு

by Admin / 21-05-2023 10:47:44pm

கோவில்பட்டியில் செல்போன் கடையில் புகுந்து  3 லட்ச ரூபாய் மதிப்பிலான செல்போன், ஸ்மார்ட் வாட்ச், திருட்டு - சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்...

மேலும் படிக்க >>

போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

by Admin / 20-05-2023 09:20:59am

. கடலூர் காட்டுமன்னார் கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த முத்து சேர்வா மடம் வீல்வேந்திரன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு ...

மேலும் படிக்க >>

6 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய மகாலட்சுமி,

by Editor / 14-05-2023 11:12:04am

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணிகண்டன்(29), முகநூலில் மகாலட்சுமி என்பவருடன் பழகியுள்ளார். அவர்களின் நட்பு காதலாக மாறியதையடுத்து, இவரும் தி...

மேலும் படிக்க >>

காதலி கொலை காதலன் கைது

by Admin / 12-05-2023 09:17:11pm

விழுப்புரம் கஞ்சனூர் அருகே இருக்கும் சாலவனூர் கிராமத்தில் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியான கீழ் ஏரிக்கரை பகுதிகளில் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது வாய்க்காலை ஆழப்படுத்தும் பணிகள...

மேலும் படிக்க >>

Page 1 of 126