கிரைம் நியூஸ்
கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்தறுத்து கொலை.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி இவரது மனைவி ராஜேஸ்வரி(40)இவர்களுக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கும் சங...
மேலும் படிக்க >>முன்விரோதம் காரணமாக கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு காட்டன் ரோடு பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் கௌதம் (21) என்பவருக்கும் தூத்துக்குடி காந்திநகரைச் சேர்ந்த ஜெனோரிஸ் மகன் கார...
மேலும் படிக்க >>ஆரம்பிச்சிட்டாங்கய்யா..ஏமாற்ற..ஆரம்பிச்சிட்டாங்க..
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் . கொங்கு நாடு ஜனநாயக கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இவர், தன்னிடம் 30 லட்சம் ரூபாய்க்கு 2000 ர...
மேலும் படிக்க >>மாமனாரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன் கைது.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட முக்கூடல், ஹரிராம் தெருவை சேர்ந்த செல்லதுரை(73) என்பவர் முக்கூடல், மங்கம்மாள் சாலை அருகே பன்றி பண்ணை வைத்து அங்கு தங்கி வந...
மேலும் படிக்க >>லாரி மீது பைக் மோதல் - 2 பேர் பலி:கோவில்பட்டி அருகே பரிதாபம்.
கோவில்பட்டி அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கூசாலிப்பட்டி கிராமத்தைச் ...
மேலும் படிக்க >>16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெத்த நாடார் பட்டி மாயாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானமுத்து இவரது மகன் அமல்ராஜ் இவர் அதே பகுதியைச் சார்ந்த 16 வயது சிறுமிக்க...
மேலும் படிக்க >>செல்போன் கடையில் புகுந்து 3 லட்ச ரூபாய் மதிப்பிலான செல்போன், ஸ்மார்ட் வாட்ச், திருட்டு
கோவில்பட்டியில் செல்போன் கடையில் புகுந்து 3 லட்ச ரூபாய் மதிப்பிலான செல்போன், ஸ்மார்ட் வாட்ச், திருட்டு - சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்...
மேலும் படிக்க >>போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
. கடலூர் காட்டுமன்னார் கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த முத்து சேர்வா மடம் வீல்வேந்திரன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு ...
மேலும் படிக்க >>6 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய மகாலட்சுமி,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணிகண்டன்(29), முகநூலில் மகாலட்சுமி என்பவருடன் பழகியுள்ளார். அவர்களின் நட்பு காதலாக மாறியதையடுத்து, இவரும் தி...
மேலும் படிக்க >>காதலி கொலை காதலன் கைது
விழுப்புரம் கஞ்சனூர் அருகே இருக்கும் சாலவனூர் கிராமத்தில் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியான கீழ் ஏரிக்கரை பகுதிகளில் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது வாய்க்காலை ஆழப்படுத்தும் பணிகள...
மேலும் படிக்க >>