வைகை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம். ஐந்து மாவட்ட கரையோர வெள்ள அபாய எச்சரிக்கை..

by Editor / 20-01-2024 09:11:52am
வைகை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம். ஐந்து மாவட்ட கரையோர வெள்ள அபாய எச்சரிக்கை..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1169 கன அடி உபரி நீர் வெளியேற்றம்.வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடி ஆகும்.தற்போது வைகை அணையின் முழு கொள்ளளவான 71அடி எட்டிய நிலையில் வைகை அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது..இதனால் மதுரை தேனி திண்டுக்கல் ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட கரையோர பகுதி வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

 

Tags : வைகை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம். ஐந்து மாவட்ட கரையோர வெள்ள அபாய எச்சரிக்கை..

Share via