உலகம்
ரஷ்யா அதிபர் புட்டினுடன் பிரதமா் நரேந்திரமோடி சந்தித்து பேசினாா்..
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் பிரதமா் நரேந்திரமோடி சந்தித்துபேசினாா்.. நாடுகளுக்கு இடையேயான முழு அளவிலான உறவுகள் குறித்தும் எதிர்காலத் துறைகளில் உறவுகளை ஆழப்படுத்துவதற்...
மேலும் படிக்க >>பஜனை பாடி பிரதமர் மோடியை வரவேற்ற பொதுமக்கள்
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு இன்று (அக்.22) காலை புறப்பட்டுச் சென்றார். ரஷ்யாவில் உள்ள காசான் நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்...
மேலும் படிக்க >>5 பேரை துப்பாக்கியால் சுட்ட சிறுவன் கைது
அமெரிக்காவின் சியாட்டிலின் உள்ள பால்சிட்டி பகுதியில் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு ...
மேலும் படிக்க >>இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் குழந்தை உட்பட 4 பேர் பலி
பெய்ரூட்டில் உள்ள மருத்துவமனை அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தை உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் காயமடைந்தனர். லெபனான் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மீட்புக் குழுக்...
மேலும் படிக்க >>ரஷியா - வடகொரியா கூட்டணியால் புதிய அச்சுறுத்தல்
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷியாவுக்கு ராணுவ உதவியை வடகொரியா செய்து வருகிறது என தகவல் வெளியானது. மேலும் ராணுவ வீரர்களையும்...
மேலும் படிக்க >>கர்ப்பமான ஊழியர் பணி நீக்கம்.. ரூ.31 லட்சம் இழப்பீடு
மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் கர்ப்பமான ஊழியரை பணி நீக்கம் செய்ததற்கு இழப்பீடாக ரூ.31 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட நிறுவனத்தில் நிர்வாக உ...
மேலும் படிக்க >>உலகிலேயே அதிக தீவுகளை கொண்ட நாடு
ஒரு தீவு என்பது ஒரு நிலத்தின் நீர்வழி அல்லது திறந்த கடலில் நிரந்தரமாக கடல் மட்டத்திற்கு மேலே உள்ள நிலப்பரப்பு ஆகும். இது முற்றிலும் தண்ணீரால் சூழப்பட்டிருக்கும். உலகிலேயே சுவீடன் நாட...
மேலும் படிக்க >>இஸ்ரேல் பிரதமர் இல்லம் அருகே ட்ரோன் தாக்குதல்
இஸ்ரேலிய வான்வெளியில் 3 ட்ரோன்கள் லெபனானில் இருந்து ஊடுருவியதை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) உறுதிப்படுத்தியது. அதில், ஒன்று சிரியாவில் உள்ள ஒரு கட்டிடத்தைத் தாக்கியது. இதற்கிடையில்,...
மேலும் படிக்க >>காசாவில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை இஸ்ரேலிய படைகள் கொன்றது. .
காசாவில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை இஸ்ரேலிய படைகள் கொன்றது. .. .வடக்கு காசாவில் உள்ள ஜபாலியாவில் மக்களுக்கு தங்குமிடமாக இருந்த பள்ளி மீது இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள் உட்ப...
மேலும் படிக்க >>கமலஹாரிஸ் மூன்று விழுக்காடு ட்ரம்மை விட முன்னிலை பெற்றுள்ளதாக கருத்து கணிப்பு .
அமெரிக்க அதிபர் தேர்வு இந்திய வம்சாவளி சேர்ந்த கமலஹாரிஸ் கருத்துக்கணிப்பில் முன்னிலை பெற்று வருவதாக தகவல்.. அமெரிக்க குடியரசு கட்சி தலைவர் ஜோ பைடன் ட்ரிம்பிற்கு எதிரான கருத்தை ...
மேலும் படிக்க >>