உலகம்
வியாழன் கிரகத்தை தாக்கிய புயல்கள்-நாசா வெளியிட்ட புகைப்படங்கள்
வியாழன் தற்போது வண்ணமயமான மேகங்களால் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கு வானிலை புயல்கள் உருவாகின்றன. ஆனால் இங்கு உருவாகும் புயல்கள் பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகள் நீடிக்கும் எ...
மேலும் படிக்க >>செல்ஃபி மோகம்: எரிமலையில் விழுந்து பெண் உயிரிழப்பு
சீனாவை சேர்ந்த ஹுவாங் லிஹாங்(31) என்ற பெண் தனது கணவருடன் இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள பன்யுவாங்கியில் உள்ள இஜென் பள்ளத்தாக்கிற்கு சூரிய உதயத்தை காண அதிகாலையில் சென்றார். அப்போ...
மேலும் படிக்க >>ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து.. 10 பேர் பலி
மலேசியாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். ராணுவ வான்வெளி சாகசத்தின் ஒரு பகுதியாக ஹெலிகாப்டர்கள் மூலம் விமான கண்காட்சி நடத...
மேலும் படிக்க >>2,777ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடிய ரோம் நகரம்
இத்தாலியின் தலைநகரமான ரோம் நகரம் உருவாகி 2,777 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி முதல் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அங்கு இசைக்கச்சேரி, கண...
மேலும் படிக்க >>ஜான்சன்&ஜான்சன் பவுடரில் புற்றுநோய் ரசாயனம்
ஜான்சன்&ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக அமெரிக்காவில் 22 வழக்குகள் தொடரப்பட்டன. அதில் ஒரு வழக்காக புற்றுநோயில் இறந்த பெண...
மேலும் படிக்க >>பற்றி எறிந்த எண்ணெய் கிடங்குகள்..
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில், இருநாடுகளும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவின் கலுகா மற்றும் பிரைய...
மேலும் படிக்க >>நீச்சலடித்த சிறுவன் மீது பாய்ந்து கவ்விய முதலை
ஆஸ்திரேலியாவின் சாய்பாய் தீவில் 16 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்கள் படகில் சென்றனர். இஞ்சின் கோளாறு காரணமாக படகு நின்றதால் தண்ணீரில் நீச்சலடித்தபடி கரையை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்...
மேலும் படிக்க >>நைஜீரியாவில் 192 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
நைஜீரியாவில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதனால், அதனை கட்டுப்படுத்த ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நைஜீரியா...
மேலும் படிக்க >>அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்.. 14 பேர் பலி
ஹமாஸுடனான இஸ்ரேலின் போரின் ஒரு பகுதியாக பாலஸ்தீனத்தை இஸ்ரேல் குறிவைக்கிறது. சமீபத்தில், மேற்குக் கரையில் உள்ள நூர் அல்-ஷாம்ஸில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படை தாக்...
மேலும் படிக்க >>இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதியளிக்கும் அமெரிக்கா
பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் கடந்த 8 மாதங்களாக நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த வலியுறுத்தி ஐநாவில் தீர்மானம் கொ...
மேலும் படிக்க >>