உலகம்
பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு - 52 பேர் பலி
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் 52பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (செப்.29) பலுசிஸ்தான் மாகாணத்தில் மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் 52 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள...
மேலும் படிக்க >>தேசியக் கொடியை பந்தாடிய காலிஸ்தானிகள்
கனடாவில் இந்தியாவின் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சில காலிஸ்தானிகள் கால்பந்தில் தேசியக் கொடியை சுற்றி சாலையில் உதைத்து விளையாடினர். இது த...
மேலும் படிக்க >>தமிழில் பேசி அசத்திய விவேக் ராமசாமி..
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில்,...
மேலும் படிக்க >>25 வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இணையத்தள உலகின் ஜாம்பவானாக வலம் வரும் கூகுள் நிறுவனம். 1998ஆம் ஆண்டு 27 ஆம் தேதி லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால் கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்ட...
மேலும் படிக்க >>பூனை என நினைத்து சிறுத்தையை வளர்த்த பெண்
ரஷ்யாவில் பூனை என நினைத்து கருஞ்சிறுத்தையை விக்டோரியா என்ற இளம்பெண் வளர்த்துள்ளார். ஒருகட்டத்தில் அது பூனை அல்ல கருஞ்சிறுத்தை என தெரிந்தபோதும், தனது செல்லப்பிராணியாகவே அதனை அவர் ஏற்...
மேலும் படிக்க >>படகு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்தியா
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது பலத்தை வெளிப்படுத்தி வருகிறது. சமீபத்தில் இந்தியாயின் வெற்றி கணக்கில் மேலும் ஒரு பதக்கம் சேர்ந்துள்ளது. பாய்மரப் ப...
மேலும் படிக்க >>சந்திரயான்-3-ன் ஆட்சி முடிந்ததா
14 நாட்கள் ஓய்வின்றி உழைத்து நிலவில் உறக்க நிலைக்குச் சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை மீண்டும் எழுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. லேண்டர் மற்...
மேலும் படிக்க >>இந்தியாவுக்கு ஆதரவளித்த இலங்கை அமைச்சர்
காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சமீபத்தில் பதிலளித்...
மேலும் படிக்க >>இந்திய தேசியக் கொடிக்கு அவமதிப்பு
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்திய முகவர்கள் கொன்றதாக கனடா பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் இந்தியா, கனடா உறவில் விரிசலை ஏற...
மேலும் படிக்க >>மோடி உருவ பொம்மையை செருப்பால் அடித்து போராட்டம்
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய அரசின் நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்துள்ளனர். ரொறன்ரோவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக அண்மையில் போராட்டம் ஒன்று நடத்தப்பட...
மேலும் படிக்க >>