கதைகளின் பக்கம்
பெண்கள் ஆடைகளே அணியாத அதிசய கிராமம்.
பல பாரம்பரியங்களைக் கொண்ட இந்தியாவில், இமாச்சலப் பிரதேசத்தின் குனி கிராமத்தில் ஒரு விசித்திரமான வழக்கம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவண மாதத்தில் இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும...
மேலும் படிக்க >>தென்காசி ஜே. பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ஆங்கில துறையின் நாடக கலைவிழா
தென்காசி அருகிலுள்ள ஆய்க்குடி பகுதியில் அமைந்துள்ள ஜே.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ஆங்கில துறையின் நாடக கலைவிழா வெள்ளி கிழமை நடைபெற்றது. முதலாம் ஆண்டு மாணவர்கள் 5 குழுக்களாகப்...
மேலும் படிக்க >>62 நாடக கலைஞர்கள் பங்கேற்கும் இசையார்ந்த நாட்டிய நாடகம் -வீரமங்கை வேலுநாச்சியார்
மருது சகோதரர்களின் ஆதரவுடன், ஹைதர் அலி, கோபால்நாயக்கர் ஆகியோரின் படை உதவியுடன் சிவகங்கை மக்களை ஒன்றுதிரட்டி, வலுவான ஓர் எதிர்ப்புப் படையினை உருவாக்கி, 7 ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயர்...
மேலும் படிக்க >>இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர், எம். ஜி. கே. மேனன், பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 28, 1928).
எம். ஜி. கே. மேனன் (Mambillikalathil Govind Kumar Menon) ஆகஸ்ட் 28, 1928ல் கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். மாம்பிள்ளிகளத்தில் கோவிந்தகுமார் மேனன் என்பது முழுப்பெயர். தந்தை, ம...
மேலும் படிக்க >>எழுத்தாளர், சாவி பிறந்த தினம் இன்று..
வேலுார் மாவட்டம், ஆற்காடு அடுத்த மாம்பாக்கத்தில், 1916 ஆக., 10ல் பிறந்தவர், சா.விசுவநாதன். எழுத்துத் துறையில், 'சாவி' என, புனைப்பெயர் சூட்டிக்கொண்டார். நான்காம் வகுப்பு வரை தான், கல்வி பயின்...
மேலும் படிக்க >>முதுமையைப் பேணுங்கள்
முப்பது – நாற்பது ஆண்டுகாலம் குடும்பத்திற்காக உழைத்து ஓய்வு பெற்றிருக்கும் முதுமை பருவம் அடைந்தவர்களை அன்புடன் அனுசரணையுடனும் கண்ணியமாக நடத்திடவும் அக்கறை எ...
மேலும் படிக்க >>தேசிய திரைப்பட விருது விழாவில் மொத்த விருதுகள் என்னென்ன ?
டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில் யார் யாருக்கு என்னென்னெ விருது வழங்கப்பட்டது தெரி யுமா? டெல்லியில் 67 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த ...
மேலும் படிக்க >>இஸ்ரோ முன்னாள் தலைமை விஞ்ஞானி கி. கஸ்தூரிரங்கன்
கி. கஸ்தூரிரங்கன் என்னும் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் (பிறப்பு 24 அக்டோபர்.1940) , ஒரு விண்வெளி அறிவியலாளர். இவர் 1993 முதல் 2003 வரை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைமை விஞ்ஞானியாக பணிபுரி...
மேலும் படிக்க >>ஆய்வாளர், எழுத்தாளர் அ. சீனிவாசராகவன்-அக்டோபர் 23
அ. சீ. ரா என அழைக்கப்பட்ட அ. சீனிவாசராகவன் ( அக்டோபர் 23 1905 - ஜனவரி 5 1975) பன்முகத் திறமை கொண்ட தமிழ் எழுத்தாளர். இவர் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்ற ஆங்கிலப் பேராசிரியராகவும் விளங்கினார். ச...
மேலும் படிக்க >>(இன்று நினைவு நாள் ) சமூக சீர்திருத்த எழுத்தாளர் நெல்லை அ. மாதவையர்
அ. மாதவையர் அல்லது அ. மாதவையா (மறைவு- அக்டோபர் 22, 1925), தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், இதழாளர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவ...
மேலும் படிக்க >>