‘தி சிந்தியா பள்ளி’யின் 125வது நிறுவனர் தின விழா- பிரதமர் மோடி உரையாற்றினார்

by Admin / 22-10-2023 12:30:32am
 ‘தி சிந்தியா பள்ளி’யின் 125வது நிறுவனர் தின விழா- பிரதமர் மோடி உரையாற்றினார்

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ‘தி சிந்தியா பள்ளி’யின் 125வது நிறுவனர் தின விழாவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். "இது நாரி சக்தி மற்றும் வீரத்தின் பூமி", இந்த நிலத்தில் தான் மகாராணி கங்காபாய் ஸ்வராஜ் ஹிந்த் ஃபவுஜுக்கு நிதியளிக்க தனது நகைகளை விற்றார் என்பதை வலியுறுத்தும் போது பிரதமர் கூறினார். "குவாலியருக்கு வருவது எப்பொழுதும் மகிழ்ச்சிகரமான அனுபவம்" என்று பிரதமர் மேலும் கூறினார்..

 ‘தி சிந்தியா பள்ளி’யின் 125வது நிறுவனர் தின விழா- பிரதமர் மோடி உரையாற்றினார்
 

Tags :

Share via