விளையாட்டு
பாரிஸ் ஒலிம்பிக்: அர்ஜென்டினாவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி
ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக தொடங்கிய கால்பந்து போட்டியில் ஆச்சரியமான முடிவு வெளியாகியுள்ளது. கால்பந்து விளையாட்டில் முன்னணி அணியாக இருக்கும் அர்ஜென்டினா தனது முதல் லீக் ...
மேலும் படிக்க >>ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு கோவிட் தொற்று பரவல்.
பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற, ஆஸ்திரேலியாவை சேர்ந்த 5 விளையாட்டு வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண்கள் வாட்டர்...
மேலும் படிக்க >>மதியம் 2 மணிக்கு இந்திய அணியும் பங்காளதேஷ் அணியும் மோதுகின்றன.
ஆசியக்கோப்பை மகளிர் அணி கிரிக்கெட் அரை இறுதி போட்டி இன்று இலங்கை ரங்ககிரி தம்புள்ள கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு இந்திய அணியும் பங்காளதேஷ் அணியும் மோதுகின்றன. இப் போட்டியை த...
மேலும் படிக்க >>இந்திய மகளிர் அணி நேபாள மகளிர் அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தகுதி பெற்றது.
ஆசிய கோப்பை டி20 இந்தியமகளிர் அணி அணியும் நேபாள அணியும் இலங்கை ரங்ககிரி தம் உள்ளே பன்னாட்டு கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய...
மேலும் படிக்க >>"செஸ்" விளையாட்டின் தாயகம் இந்தியா
சதுரங்கம் என்பது பண்டைய இந்தியாவில் தோன்றிய ஒரு பலகை விளையாட்டு ஆகும். இது முதன்முதலில் கிபி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் விளையாடப்பட்டதாக அறியப்படுகிறது. ஆனால், இந்த விளையாட்டு ஐந...
மேலும் படிக்க >>CSK அணியில் விளையாடவிருக்கும் ரிஷப் பந்த்
2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் இன்னும் 5 மாதங்களில் நடக்கவுள்ளது. இதனால் ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் உரிமையாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதனிடையே டெல்லி கேபிட்டல்ஸ் அணியி...
மேலும் படிக்க >>இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் மகளிர் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி
ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இன்று இலங்கை ரங்ககிரி தம்புள்ளை பன்னாட்டு கிரிக்கெட் மைதானத்தில் இந்திய மகளிர் அணியும் பாகிஸ்தான் மகளிர் அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான...
மேலும் படிக்க >>பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
. பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். நான்கு ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்த இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசித்து பிரிவு என்ற...
மேலும் படிக்க >>ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது..
இந்தியாவிற்கும் ஜிம்பாவிற்கும் இடையேயான t 20 5 போட்டிகள் கொண்ட தொடர் கிரிக்கெட் போட்டி, ஜிம்பாப்வே ஹராரே கிரிக்கெட் மைதானத்தில், இன்று ஐந்தாவது ஒரு நாள் போட்டி மதியம் நான்கு முப்பது மணி ...
மேலும் படிக்க >>இன்று ஐந்தாவது ஒரு நாள் போட்டி மதியம் நான்கு முப்பது மணி அளவில் நடைபெற உள்ளது..
இந்தியாவிற்கும் ஜிம்பாவிற்கும் இடையேயான t20 5 போட்டிகள் கொண்ட தொடர் கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஐந்தாவது ஒரு நாள் போட்டி மதியம் நான்கு முப்பது மணி அ...
மேலும் படிக்க >>