தமிழகம்
சித்ரா பௌர்ணமிபக்தர்கள் கூட்டத்தால் திணறிய திருவண்ணாமலை நகரம்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பௌர்ணமி மற்றும் ...
மேலும் படிக்க >>மதுரை சித்திரைத் திருவிழா -ஆயுதங்கள் வைத்திருந்த 69 பேர் கைது.
மதுரை சித்திரைத் திருவிழாவில் ஆயுதங்கள் வைத்திருந்ததாக 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 26 கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 400 பேர் கொண்ட 60 காவ...
மேலும் படிக்க >>பேருந்துகளில் தானியங்கி கதவு: உயர்நீதிமன்றம் உத்தரவு
பேருந்து படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணிப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தி வருகிறது. அதில் தமிழகத்தில் எத்தனை பேருந்துகளி...
மேலும் படிக்க >>நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு
மக்களவை தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான நபரிடம் இருந்து ரயிலில் ரூ. 4 கோடி பிடிக்கப்பட்ட வழக்கில் அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று ப...
மேலும் படிக்க >>மாடுபிடி வீரர் கொலை வழக்கில் 2 பேர் கைது
திருச்சி லால்குடி அருகே நன்னிமங்கலத்தைச் சேர்ந்தவர் அருண்ராஜ் (40). மாடுபிடி வீரர். திருமணமான இவருக்கு பிளாரன்ஸ் மேரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இதே பகுதியை சேர்ந்த மாடுபி...
மேலும் படிக்க >>நடிகை யாஷிகா ஆனந்த் வழக்கு - வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்
கார் விபத்து தொடர்பான நடிகை யாஷிகா ஆனந்தின் வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நடிகை யாஷிகா ஆன...
மேலும் படிக்க >>சென்னை தனியார் மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள தனியார் மாலுக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து உஷார் படுத்தப்பட்ட காவல்துறையினர் மோப்ப நாய்களை கொ...
மேலும் படிக்க >>ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.2000 கூடுதல் செலவு - ராமதாஸ் கேள்வி
எண்ணெய், மளிகைப்பொருட்கள் விலை உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.2000 கூடுதல் செலவு ஏற்படுவதால், மக்களைக் காக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்விய...
மேலும் படிக்க >>பெண்கள் தாலியை இழக்க நேரிடும்
நாடு முழுவது கடந்த 19ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கி 102 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. இந்நிலையில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 26ஆம் தேதி 88 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இந்...
மேலும் படிக்க >>சுட்டெரிக்கும் வெயில்! கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை வெயில் கொடுமையை தவிர்க்க பக்தர்களுக்கு வசதி செய்து தர பாமக கவுரவ தலைவ...
மேலும் படிக்க >>