தமிழகம்
மூன்று மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணை நிரம்பியதால் மூன்று மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கர்நாடக மாநிலம் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்...
மேலும் படிக்க >>புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ரூ.15 கோடி 40 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா.
தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை புதிய மாவட்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தில் ...
மேலும் படிக்க >>இரு மாநில மாணவர்கள் மோதல் போலீசார் விசாரணை.
திருவள்ளூர் மாவட்டம் செங்காடு பகுதியில் உள்ள காஸ்மோ பாலிட்டன் டெக்னாலஜி(தனியார்) கடல் சார் பயிற்சி படிப்பினை கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் அரியானா மற்றும் உத்திர பிரதேசம் மாணவர...
மேலும் படிக்க >>ஒகேனக்கலுக்கு நீர்வரத்து ஒரு இலட்சத்து 20ஆயிரம் கனடியாக அதிகரிப்பு. வெள்ள அபாய எச்சரிக்கை .
ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடினடியாக நீர்வரத்து உயர்வு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரளா மாநிலம் வயநாடு பகுத...
மேலும் படிக்க >>செல்வப் பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்க பாஜக போலீசில் புகார்.
பாரதீயஜனதா கட்சியின் மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவின் தமிழ்நாடு மாநில செயலாளர் மருதுபாண்டியன் என்பவர் பாவூர்சத்திரம் காவல் நிலையகாவல் உதவி ஆய்வாளருக்கு இணையம் வாயிலாக புகார் மன...
மேலும் படிக்க >>சிவகாசி அருகே 15வயது மாணவனுடன் உல்லாசம் 24 வயது ஆசிரியை கைது:
சிவகாசி அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா(24)தனியார் பள்ளி ஆசிரியை. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்...
மேலும் படிக்க >>அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மண் குவாரியில் 2006 - 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு சுமார் 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்...
மேலும் படிக்க >>பாதுகாப்பு குறைபாடுகளுடனும் இருக்கும் 18 கிளைச் சிறைகளை மூட முடிவு.
மதுராந்தகம், திருத்தணி, ஆரணி, போளூர், செய்யாறு, கீரனூர், மேட்டுப்பாளையம், ராசிபுரம், பரங்கிப்பேட்டை, பரமத்திவேலூர், மணப்பாறை, முசிறி, திருமயம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட 18 கிளைச் சிறைகளை மூட ...
மேலும் படிக்க >>செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா உயிரிழப்புஆளுநர் ரவி இரங்கல்.
தனியார் தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த சௌந்தர்யா (30) புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்தார்.தொடர்ந்து, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள அ...
மேலும் படிக்க >>"ஓட்டுநர் சரவணனின் உடலை கொண்டு வர நடவடிக்கை"
கர்நாடக நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஓட்டுநர் சரவணனின் உடலை நாமக்கல் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் க...
மேலும் படிக்க >>