by Admin /
25-07-2022
07:14:44am
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேனான இரண்டாவது போட்டி ஸ்போர்ட் ஆப் ஸ்பெனிலுள்ள குயின் பார்க் ஒவல் கிரிகெட் மைதானத்தில் நேற்று இரவு ஏழு மணிக்கு தொடங்கியது .டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 50 ஒவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொள்ள ,இந்திய அணி312/8 இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனா் .மூன்று போட்டிகள் கொண்ட தொடாில் இரண்டு வெற்றிகள் மூலம் இந்தியா கோப்பையை தனதாக்கி கொண்டது.
Tags :
Share via