இந்திய குடியரசுத்தலைவராக திரெளபதி முர்மு இன்று பதவி ஏற்கிறார்
இந்தியாவின 15-வது குடியரசுத்தலைவராக திரெளபதி முர்மு இன்று பாராளுமன்றத்தின் மைய அரங்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.விரமணாகாலை,10.15க்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பழங்குடி இனத்திலிருந்து வந்த முதல் பெண் குடியரசுத்தலைவர் என்கிற பெருமையை திரெளபதி முர்மு பெறுகிறார்.
Tags :