சாலையில் எரிந்த கார்
மும்பையில் கல்யாண்-பத்லாபூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. காரில் சிலர் பயணம் செய்த போது திடீரென தீப்பிடித்தது. உடனே காரில் பயணம் செய்தவர்கள் இறங்கினர். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் கார் முழுமையாக இருந்து சேதமடைந்தது. தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :