e-pass ரத்து செய்யலைன்னா சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க மாட்டோம் உணவும் கொடுக்கமாட்டோம்

by Staff / 05-05-2024 04:56:46pm
e-pass ரத்து செய்யலைன்னா சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க மாட்டோம் உணவும் கொடுக்கமாட்டோம்

சென்னை உயர் நீதி மன்றம் வரும் 7- ஆம் தேதி முதல் கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என கூறியுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற மீட்டிங்கில் இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய சுமூக நிலை ஏற்படவில்லை எனில் கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் உள்ள தங்கும் அறைகளில் சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க மாட்டோம் அதே போல உணவும் கொடுக்கமாட்டோம் எனவும் முடிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via