ஆலப்புழா விரைவு ரயிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

by Editor / 30-05-2022 06:45:59am
 ஆலப்புழா விரைவு ரயிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் விரைவு ரயிலில் இன்று அதிகாலை அரக்கோணம்  ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் போலீஸார்  பொது பெட்டியில் சோதனையிட்டபோது கேட்பாரற்று கிடந்து பையில் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.

 

Tags : 2 kg cannabis seized from Alappuzha express train

Share via