ஆலப்புழா விரைவு ரயிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் விரைவு ரயிலில் இன்று அதிகாலை அரக்கோணம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் போலீஸார் பொது பெட்டியில் சோதனையிட்டபோது கேட்பாரற்று கிடந்து பையில் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.
Tags : 2 kg cannabis seized from Alappuzha express train