சாலை விபத்தில் மூன்று பேர் பலி.

by Editor / 26-01-2023 10:32:38am
சாலை விபத்தில் மூன்று பேர் பலி.

தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி சமத்துவபுரம் அருகே  தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில்  இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் ஒரு ஆண் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி. விபத்து குறித்து காரியமங்கலம் காவல்துறையினர் விசாரணை.

 

Tags :

Share via