நாடாளுமன்ற பாதுகாப்பு சிஐஎஸ்எஃப் கையில்

by Staff / 21-12-2023 03:13:49pm
நாடாளுமன்ற பாதுகாப்பு சிஐஎஸ்எஃப் கையில்

மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை கவனிக்கும். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தை அடுத்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. நாடாளுமன்றம் மத்திய படைகளின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை நாடாளுமன்ற பாதுகாப்பை டெல்லி போலீசார் கவனித்து வந்தனர்.

 

Tags :

Share via