10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு..!
10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு..!
10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொது இடங்களில் மரம் நடுவதற்கு, அதை முறைப்படுத்துவதற்கு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்துறை செயலாளரை தலைவராக கொண்டு 10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
Tags :