ஜம்மு -காஷ்மீரின்எல்லையில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை

by Editor / 30-08-2021 07:57:40pm
ஜம்மு -காஷ்மீரின்எல்லையில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு -காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக இன்று அதிகாலை ஊடுருவ முயற்சி செய்த பயங்கரவாதியை ராணுவப் படையினர் கொன்றதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்தார். இந்நிலையில் பாதுகாப்பு படையினரால் நடக்கப்பட்ட துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டு அவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது. இதனால் இருவரிடமிருந்தும் 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories