காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம்: எடப்பாடி

by Staff / 22-02-2024 01:36:56pm
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம்: எடப்பாடி

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும். அரசின் அலட்சியத்தால் 50 ஆண்டுகாலம் போராடி பெற்ற தீர்ப்புக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டும் சூழல் உருவாகும் என்றார்.

 

Tags :

Share via