கோவை மாநகராட்சிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி எஸ் நாகராஜன் நியமனம்

by Editor / 18-02-2022 09:06:58pm
கோவை மாநகராட்சிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி எஸ் நாகராஜன் நியமனம்

கோவை மாநகரட்சித்தேர்தலில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்க்காக   முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோவை மாநகராட்சிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி எஸ் நாகராஜனை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் தலைமையில் நடந்த போராட்டம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

 

Tags : கோவை மாநகரட்சி

Share via