ஷர்மிளா தற்கொலை: உடலுக்கு பிரேத பரிசோதனை

by Staff / 25-04-2024 04:10:45pm
ஷர்மிளா தற்கொலை: உடலுக்கு பிரேத பரிசோதனை

சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை நடத்துகிறார். கணவர் பிரவீன் உயிரிழந்ததை தாங்க முடியாமல் மனைவி ஷர்மிளா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via