பர்தா அணிந்துவந்து கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள். 

by Editor / 26-05-2023 11:32:45pm
பர்தா அணிந்துவந்து கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி அருகே உறவினர் வீட்டுக்கு வந்து செல்வது போல பர்தா அணிந்து வந்த ஐந்து கொள்ளையர்கள்  ஒரு வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்த உரிமையாளர் உமர் பாபு என்பவரை கயிற்றால்  கட்டி போட்டுவிட்டு பீரோவில் இருந்த 20 பவுன்  தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டிருக்கும் போது அவரது மனைவி திடீரென திருடன்..திருடன் என சப்தம் எழுப்பவே கூச்சல் சப்தத்தால் கொள்ளைக்கும்பல் துப்பாக்கி, அரிவாள், டார்ச் லைட் உள்ளிட்ட ஆயுதங்களை போட்டுவிட்டு தப்பி ஓட்டம் - விரைந்துவந்த கோட்டார் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.மேலும்  இன்று பகல் நேரத்தில் கொள்ளைக்கும்பல் அப்பகுதியில் நடமாடிய சிசிடிவி காட்சிகள் சிக்கியதைவைத்து போலீசார் கொள்ளையர்களை கைதுசெய்யதீவிரம்  கட்டிவருகின்றனர். 

 

Tags :

Share via