கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான  சிறுமி சிகிச்சை பலனின்றி பலி

by Editor / 03-03-2023 09:05:11am
கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான  சிறுமி சிகிச்சை பலனின்றி பலி

திருவள்ளூர் அடுத்த மோவூர் பகுதியைச் சேர்ந்த சௌமியா வயது 18 . கடந்த வருடம் செப்டம்பர்  மாதம்
அதே பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள்   கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி மன உளைச்சலில் தீக்குளித்ததில் தீக்காயங்களுடன் கடந்த 6 மாதமாக  வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Tags :

Share via