ஆன்மீகம்

133 அடி உயரம் கொண்ட அய்யப்பன் சிலை; கேரளாவில் ரூ.25 கோடியில் அமைகிறது

by Editor / 18-01-2023 09:33:51am

கேரள மாநிலம், பத்தனம்திட்டா நகரில், 133 அடி உயரம் கொண்ட சபரிமலை அய்யப்பன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கேரளா, பத்தனம்திட்டா மாவட்டத்தில் தான் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. ஆண்டுதோ...

மேலும் படிக்க >>

தொலைந்துபோன தோப்புக்கரணம்.

by Editor / 16-01-2023 09:42:17am

தோப்புக்கரணம்..ஆமாங்க பிள்ளையார் கோயில்களில் வழிபாட்டிற்காக 3 முறையோ..6 முறையோ..12 முறையோ தோப்புக்கரணம் போடுபவர்களை பார்த்திருக்கிறோம்.. இவைகள் எல்லாம் சில பல வருடங்களுக்கு முன்பு ஆலயங்க...

மேலும் படிக்க >>

மகர ஜோதி ஐயப்ப தரிசனம்

by Admin / 14-01-2023 09:55:39pm

கலியுக கண்கண்ட தெய்வமாக  வழிபடப்படும் ஐயப்ப சுவாமியை பிரம்மசரிய விரதம் பூண்டு ஒரு மண்டலம,அதாவது48 நாட்கள் கடும் ஒழுக்க நெறிகளைப்பின்பற்றி,தினமும் இருவேளை குளித்து  செய்து வழிபடப்ப...

மேலும் படிக்க >>

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் ஆண்டாள் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

by Editor / 13-01-2023 08:31:06pm

 தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்து அறநிலையத்துறையினுடைய கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றது பராசக்தி மகளிர் கல்லூரி. இந்த கல்லூரியில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ...

மேலும் படிக்க >>

தற்பெருமை என்பது தற்கொலைக்கு சமம்

by Admin / 13-01-2023 10:11:05am

அர்ஜீனன்-"கிருஷ்ணா,நீங்கள் இங்கே எனக்கு பல உபதேசங்களைக்கூறி,என்னை போருக்குத்தூண்டுகிறீர்கள்.அங்கே துரியோதனன் கர்வம் கொண்டு தன்னுடைய பெருமைகளை கூறிக்கொண்டு இருக்கிறான்." கிர...

மேலும் படிக்க >>

நீ செய்யும் செயல் அனைத்தையும் என்னிடம் சமர்ப்பித்துவிடு

by Admin / 10-01-2023 11:10:04am

அர்ஜீனன்-"கிருஷ்ணா,உங்களிடம் உபதேசம் பெற்றுக்கொண்ட எனக்கும் உங்கள் பக்தர்களுக்கும் நீங்கள் கூறும்அறிவுரைகள் என்ன.?" கிருஷ்ணர்-"நான் சொன்ன இந்த ரகசியமான கீதை உபதேசங்களை கேட்க வ...

மேலும் படிக்க >>

சபரிமலை பூஜை விவரம்.08.01.2023 காலை

by Editor / 07-01-2023 11:01:19pm

சபரிமலை பூஜை அதிகாலை 3 மணி....திருநடை திறப்பு. 3.05... அபிஷேகம் அதிகாலை 3.30 மணி.... கணபதி ஹோமம் அதிகாலை 3.45 மணி முதல் நெய் அபிஷேகம் தொடங்கி மதியம் 12.15 வரை நடைபெறும். காலை 6 மணி....அஷ்டாபிஷேகம் காலை 7.30 மணி.....

மேலும் படிக்க >>

ரமண மகரிஷி பிறந்த வீட்டில் 143-வது ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் தரிசனம்.

by Editor / 07-01-2023 04:33:43pm

திருச்சுழியில் ரமண மகரிஷி பிறந்த வீட்டில் 143-வது ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது- திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம். திருச்சுழியில் ஸ்ரீமான் சுந்தரம் அய்யருக்கும், அழகம்மையாருக...

மேலும் படிக்க >>

சூடி கொடுத்த சுடர் கொடி

by Writer / 05-01-2023 12:00:20pm

  பூமா தேவி அவதாரமான ஆண்டாள்   (விஷ்ணுவின் பூமி தெய்வம்-இரண்டாம் மனைவி), வைஷ்ணவ   12 ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண்.  கோதை, நாச்சியார், கோதாதேவி என்ற பெயர்களாலும் அறியப்படுகிறாள்...

மேலும் படிக்க >>

சூடி கொடுத்த சுடர் கொடி

by Writer / 05-01-2023 12:00:20pm

  பூமா தேவி அவதாரமான ஆண்டாள்   (விஷ்ணுவின் பூமி தெய்வம்-இரண்டாம் மனைவி), வைஷ்ணவ   12 ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண்.  கோதை, நாச்சியார், கோதாதேவி என்ற பெயர்களாலும் அறியப்படுகிறாள்...

மேலும் படிக்க >>

Page 26 of 85