ஆன்மீகம்
சூடி கொடுத்த சுடர் கொடி
பூமா தேவி அவதாரமான ஆண்டாள் (விஷ்ணுவின் பூமி தெய்வம்-இரண்டாம் மனைவி), வைஷ்ணவ 12 ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண். கோதை, நாச்சியார், கோதாதேவி என்ற பெயர்களாலும் அறியப்படுகிறாள்...
மேலும் படிக்க >>தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆலயங்களில் .பரமபத வாசல் திறப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சளுக்கை கிராமத்தில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சுகந்தவல்லி சமேத ஸ்ரீ சுகர் நாராயண பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சொர்க்...
மேலும் படிக்க >>அனைத்திலும் நான் இருக்கிறேன்
கிருஷ்ண பரமாத்மா-"அர்ஜீனா நான் தேவர்களில் இந்திரனாக இருக்கிறேன்.கிரகங்களில் நான் சூரியனாக இருக்கிறேன்.நான் எல்லா உயிரினங்களுக்கும் ஆத்மாவாக இருக்கிறேன்.உயிரினங்களின் ஆரம்பமும் ந...
மேலும் படிக்க >>எல்லோரும் என் பிரியமான பக்தர்களே"
"அர்ஜீனன்-"கிருஷ்ணா உங்களுடைய இந்த பயங்கர உருவத்தில் கெளரவ படையினரும் எங்கள் படையைச்சேர்ந்த வீரர்களும் கூட என் கண்ணெதிரேஅழிந்து போவதாகக்காட்டுகிறீர்கள்.இந்த பயங்கர நிகழ்ச்சிக...
மேலும் படிக்க >>உங்கள் விஸ்வரூபத்தை நான் காண வேண்டும்
அர்ஜீனன் - "பகவானே,உங்களைப்பற்றி பல விபரங்களைத்தெளிவாக கூறினீர்கள்.உங்களின் மகா சக்திகள் அடங்கிய உங்கள் விஸ்வரூபத்தை நான் காண விரும்புகிறேன்." கிருஷ்ணர்-"அர்ஜீனா,நீ எனது சிறந்த ...
மேலும் படிக்க >>போரும் குல நாசமும்
அர்ஜீனன்-"கிருஷ்ணா எங்களின் தந்தையாகிய பாண்டுவும் கெளரவர்களின் தந்தையாகிய திருதராஷ்ட்ரனும் உடன்பிறந்த சகோதரர்கள் .ஆகவே ,பாண்டவர்களாகிய நாங்களும் கெளரவர்களாகிய துரியோதன கூட்டமு...
மேலும் படிக்க >>நீ கடமையைச்செய்
கிருஷ்ணர்- "அர்ஜீனா,இப்போது நாம் இருப்பது போர்க்களம்.போர்க்களத்திற்கு வந்து விட்ட பிறகு போர் புரிவது தான்உன்னைப்போன்ற சத்திரிய வீரனின் கடமை.இப்போது உனக்கு ஏற்பட்டிருக்கும் ...
மேலும் படிக்க >>உடலுக்கும் மனதிற்கும் புத்திக்கும் புலன்களுக்கும் விருப்பமானது கிடைத்தால்......
அர்ஜீனன் -."ஞானியர் என்பவர் யார்.? கிருஷ்ணர்.-"பரமாத்மாவைப்பற்றிய உண்மை அறிவை பெற்றவர் ஞானி ஆவார். அர்ஜீனன் .-"கர்மங்களை செய்வது என்றால் என்ன.? கிருஷ்ணர்-பல தலைமுறைகளாக காப்பாற்றப்பட...
மேலும் படிக்க >>தோரண மலையில் நாடும், நாமும் நம் பெற லோக சேமார்த்த பூஜை நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள தோரணமலை முருகன் கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட பெருமை உடையது. இந்தக் கோவிலில் நாடும் நாமும் நலம் பெற வேண்டுமென்ற...
மேலும் படிக்க >>.மனிதர்களின் மூன்று விதமான குணங்கள் -பரமாத்மா கிருஷ்ணர்.
அர்ஜீனன் கேட்கிறான்,"சத்வகுணம் என்றால் என்ன?". கிருஷ்ணபரமாத்மா,"சத்வகுணம் தூய்மையானது.அதில் எந்தவிதமான மாசும் கிடையாது.ஆகவே,அது நம்மை பிரகாசப்படுததுகிறது.நமது உள்ளத்திலும் புலன...
மேலும் படிக்க >>