தமிழகத்தில் மேலும் 2,731 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.3பேருக்கு ஒமிக்ரான்.

by Editor / 04-01-2022 09:33:44pm
தமிழகத்தில் மேலும் 2,731 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.3பேருக்கு ஒமிக்ரான்.

தமிழகத்தில் மேலும் 2,731 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது,
தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 36,805ஆக உயர்வு,
தமிழகத்தில் மேலும் 674 பேர் டிஸ்சார்ஜ், இதுவரை 27,06,370பேர் குணமடைந்துள்ளனர்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 12 ஆயிரத்து 412 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை,

சென்னையில் மேலும் 1,488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.சென்னையில் பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,731 பேருக்கு கொரோனா,9 பேர் உயிரிழந்துள்ளனர்.: கொரோனோ தொற்று சிகிச்சையிலிருந்து   674 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் புதிய ஒமிக்ரான் பாதிப்பு இல்லை - மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 121 ஆக உள்ளது,இதில் 
ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரில் 3 பேர் கேரளா, புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் மேலும் 2,731 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.3பேருக்கு ஒமிக்ரான்.
 

Tags :

Share via

More stories