எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமான பணிகளுக்கு இடையே சமூக தொண்டாற்றி வருகின்றனர்.

by Admin / 20-01-2022 05:34:58pm
 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமான பணிகளுக்கு இடையே சமூக தொண்டாற்றி வருகின்றனர்.

ஒடிசாவில் நிறுத்தப்பட்டுள்ள எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமான பணிகளுக்கு இடையே சமூக தொண்டாற்றி வருகின்றனர். மாஸ் கான்கிரீ பகுதியில் உள்ள கிராம மக்கள் மருத்துவ வசதிகளை பெறுவதற்காக படகு போக்குவரத்தை தொடங்க உள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு பிஎஸ்எப் வீரர்கள் ஒடிசாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் அப்போது முதல் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு மழை வெள்ளம் போன்ற இடங்களிலும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.தற்போது படகின் மூலம் ஆம்புலன்ஸ் அமைத்து மருத்துவ உதவி படுவோருக்கு உதவி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
 

 

Tags :

Share via