முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் உரையாடினார்.  

by Admin / 08-03-2022 08:42:35am
 முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் உரையாடினார்.  

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைத்திடும் வகையில், மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்ஆய்வு செய்த போது, அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் உரையாடினார்.  

 

 

 முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் உரையாடினார்.  
 

Tags :

Share via