எண்ணெய் விலையை கட்டுப்படுத்த உற்பத்தி அதிகரிக்க எண்ணெய் உற்பத்தி நாடுகள் ஜெர்மனி அவசர வேண்டுகோள்

by Admin / 09-03-2022 12:52:06pm
எண்ணெய் விலையை கட்டுப்படுத்த உற்பத்தி அதிகரிக்க எண்ணெய் உற்பத்தி நாடுகள் ஜெர்மனி அவசர வேண்டுகோள்

கச்சா எண்ணெய் விலை உயர்வை தொடர்ந்து உற்பத்தி அதிகரிக்க எண்ணெய் உற்பத்தி நாடுகள் ஜெர்மனி அவசரமான வேண்டுகோள் விடுத்துள்ளது 

இதுகுறித்து பேசிய ஜேர்மனியின் பொருளாதார துறை அமைச்சர் ராபர்ட் ஹபேத் சந்தையில் இன்னைக்கு நிவாரணத்தை உருவாக்குவதற்காக உற்பத்தியை அதிகரிக்க ஓபேக் எனப்படும் எண்ணெய் உற்பத்தி நாடுகள் கேட்டுக்கொண்டார்.

இதனால் எண்ணெய் மீதான அழுத்தத்தை குறைக்க பெரும் பங்களிப்பாக இருக்கும் என்று கூறினார் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து விதித்துள்ள தடையால் தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 132 டாலருக்கு விற்பனை ஆகிறது 

இந்நிலையில் இன்னும் வரும் நாட்களில் இந்த விலை 300 டாலர் வரை உயரக்கூடும் என ரஷ்ய துணை பிரதமராக நவாஸ் தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via