திருவேங்கடம் பேரூராட்சி தலைவராக ம.தி.மு.க-வைச் சேர்ந்த பாலமுருகன் தேர்வு

by Editor / 26-03-2022 01:16:59pm
திருவேங்கடம் பேரூராட்சி தலைவராக ம.தி.மு.க-வைச் சேர்ந்த பாலமுருகன் தேர்வு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பேரூராட்சி தலைவராக ம.தி.மு.க-வைச் சேர்ந்த பாலமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்தப் பொறுப்பு ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தி.மு.க உறுப்பினர் சேர்மத்துரை போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். கட்சித் தலைமையின் அறிவிப்பைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் தேர்தல் நடைபெற்றது.பேரூராட்சி தலைவராக ம.தி.மு.க-வைச் சேர்ந்த பாலமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

 

Tags : Balamurugan of MDMK elected as Thiruvenkadam mayor

Share via