அமெரிக்காவில் மூன்று மாகாணங்களை அடுத்தடுத்து தாக்கிய சூறாவளிகள்

by Staff / 01-04-2022 12:29:55pm
அமெரிக்காவில் மூன்று மாகாணங்களை அடுத்தடுத்து தாக்கிய சூறாவளிகள்

அமெரிக்காவில் அலபாமா லூசினியா மற்றும் மிசிசிபி ஆகிய மாகாணங்களை சூறாவளி மற்றும் கடும் புயல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த மாகாணங்களில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின மத்திய பகுதியில் ஒரே இரவில் அடுத்தடுத்த மூன்று சூறாவளிகள் தாக்கியதில் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன.

சூறாவளி காற்றில் சிக்கிய நடமாடும் வீடு ஒன்று அப்படியே தலைகீழாக ஆடியது பலத்த காற்று மற்றும் மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது அடுத்த மக்கள் இருளில் சிக்கித் தவித்தனர்.

 

Tags :

Share via