மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்
ராஜபக்ஷ குடும்பத்தினர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இரவு நேரத்திலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சில நாட்களாக உயிர்காக்கும் மருந்துகள் இல்லை இதனால் கொரோனா விட அதிக அளவுக்கு மரணங்களை, இலங்கையில் காண நேரிடும் என்று மருத்துவ குழுவினர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்
Tags :