சாட்டையால் அடித்த படி பேரணி சென்ற பிலிப்பின்ஸ் மக்கள்
செய்த பாவங்களுக்கு பரிகாரம் கிடைக்கும் என நம்பிக்கை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் முன்னிட்டு நடைபெற்ற கசையடி சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதன்மூலம் செய்த பாவங்களிலிருந்து தடுக்கப்படுவதுடன் நோய் நொடிகள் நீங்கி மனதில் நினைத்தது நிறைவேறும் என அவர்கள் நம்புகின்றனர். தனது உடலை தானே அழித்துக் கொள்ளும் இதுபோன்ற செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கத்தோலிக்க தேவாலயம் செய்த பாவங்களுக்கு உளமார வருந்துவது தான்மூலம் மட்டுமே பரிகாரம் தேட முடியும் என தெரிவித்துள்ளது.
Tags :