500 ஆண்டுகள் பழமையான 25 கோடி மதிப்புடைய பச்சை கலிங்கம் மீட்பு 2 பேர் கைது

by Staff / 17-05-2022 02:12:32pm
500 ஆண்டுகள் பழமையான 25 கோடி மதிப்புடைய பச்சை கலிங்கம் மீட்பு 2 பேர் கைது

சென்னை பூந்தமல்லி அருகே 25 கோடி மதிப்புடைய பச்சை கலிங்கத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர் .பச்சைக்கல்  லிங்கத்தை  விற்க முயன்ற பாக்கியராஜி பாலா  என்ற இரண்டு பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். 9 கிலோ எடை கொண்ட பச்சைக்கல் லிங்கத்தின் உயரம் ஏழு செண்டி மீட்டர் சுற்றளவு 18 சென்டி மீட்டர் ஆகும் நகாபரணம்  கருடன் உருவம் பொறித்த சிலை  கைப்பற்றப்பட்டுள்ள பச்சைக்கல் லிங்கத்தை தாங்கி நிற்கும் நாகாபரணம் சிலை 500 ஆண்டுகள் பழமையானது.

 

Tags :

Share via