தொழிலதிபரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நகை கொள்ளை 8 பேரிடம் விசாரணை.

by Editor / 24-05-2022 10:28:48am
தொழிலதிபரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு  நகை கொள்ளை 8 பேரிடம் விசாரணை.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையா பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் முஹம்மது நிஜாம் (52)  கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு வீட்டிலிருந்த 170 சவரன் நகை மாயமான நிலையில் மணமேல்குடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது வழக்கு தொடர்பாக 8 நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

 

Tags : Businessman stabbed to death by necklace

Share via