ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்பு

by Staff / 03-06-2022 01:25:53pm
ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்பு

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறிய விபத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது. தீபக் நைட்ரேட் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியது 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு எழுத்தாக்கம் உள்ளது. விபத்தின்போது அறையில் இருந்த தொழிலாளர்கள் 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுற்று வட்டாரத்தில் இருந்து 700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

 

Tags :

Share via