மோசமான வானிலையால் தொலைந்துபோன ஹெலிகாப்டர் மீட்பு 7 பேரின் சடலம் கண்டெடுப்பு

by Staff / 12-06-2022 03:54:50pm
மோசமான வானிலையால் தொலைந்துபோன ஹெலிகாப்டர் மீட்பு 7 பேரின் சடலம் கண்டெடுப்பு

இத்தாலியில் மோசமான வானிலையால் மாயமான ஹெலிகாப்டரின் பயணித்த 7 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொழிலதிபர்கள் பயணித்த தேர்விசோ  நகரை நோக்கி சென்றபோது மோசமான வானிலை காரணமாக ரேடரின் கண்காணிப்பில் இருந்து விலகி காணாமல் போனது ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்ற நிலையில் மலைப்பகுதியில் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக இத்தாலி மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via