பிற மதத்தினரை  இழிவுபடுத்தும் வகையில் பேசிய சிங்கை.பிரபாகரன் கைது

by Editor / 15-07-2022 03:10:52pm
  பிற மதத்தினரை  இழிவுபடுத்தும் வகையில் பேசிய சிங்கை.பிரபாகரன் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே  கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற  இந்து முன்னணி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி பேச்சாளர் சிங்கை . பிரபாகரன்  பிற  மதத்தினரை  இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக சீர்காழி எஸ்ஐ அசோக்குமார் அளித்த புகாரின் பேரில் சீர்காழி போலிசார்  3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு சிங்கை.பிரபாகரன் கைது செய்து சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்ஆஜபடுத்தினர்.
வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிங்கை.பிரபாகரனை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

 

Tags : Singai Prabhakaran arrested for insulting people of other religions

Share via