பிற மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய சிங்கை.பிரபாகரன் கைது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற இந்து முன்னணி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி பேச்சாளர் சிங்கை . பிரபாகரன் பிற மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக சீர்காழி எஸ்ஐ அசோக்குமார் அளித்த புகாரின் பேரில் சீர்காழி போலிசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு சிங்கை.பிரபாகரன் கைது செய்து சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்ஆஜபடுத்தினர்.
வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிங்கை.பிரபாகரனை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Tags : Singai Prabhakaran arrested for insulting people of other religions