அமைதி காக்குமாறு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

by Admin / 17-07-2022 01:38:58pm
அமைதி காக்குமாறு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் குறித்துஅமைதி காக்குமாறு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்ட்விட்டா் பதிவு, கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்.

 

Tags :

Share via