சென்னை மெரினாவில் சிறப்பு ஒட்டம் நடைபெற்றது

by Admin / 24-07-2022 05:42:19pm
 சென்னை மெரினாவில்  சிறப்பு ஒட்டம்  நடைபெற்றது
44-வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கமாக  ,சென்னை  மெரினாவில் சிறப்பு ஒட்டம்(மாராத்தான் ) மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர்  பி.கே.சேகர் பாபு ,விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்  மேயர் பிரியா ஆகியோர் கொடியசைத்து  தொடங்கிவைத்ததோடு நேப்பியர் பலம்வரை  ஒட்டத்தில்  கலந்து கொண்டனர்.பெரும்பான்மையான  பொதுமக்களும்  சிறுவர்களும்  ஆர்வமுடன் ஒட்டத்தில்  பங்கேற்றனர். 
 சென்னை மெரினாவில்  சிறப்பு ஒட்டம்  நடைபெற்றது
 

Tags :

Share via