திருவள்ளூர் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

by Editor / 25-07-2022 03:53:51pm
திருவள்ளூர் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

திருவள்ளூர், கீழச்சேரி தனியார் பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி இன்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இந்நிலையில் விசாரணை நடைபெற்ற நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via